விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று ஈரானுக்கு பயணமாகியுள்ளார். தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த அவர் அங்கு பயணமாகியுள்ளதுடன் அங்கு...
Read moreவிவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று ஈரானுக்கு பயணமாகியுள்ளார். தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த அவர் அங்கு பயணமாகியுள்ளதுடன் அங்கு...
Read moreகிழக்கு மாகாண சபைக்கான புதிய வளாகம் நிர்மானிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டடத் தொகுதி இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பு.எஸ்.ரத்னாயக்கவின்...
Read more“டேலா 2” படத்தில் சிவ சக்தியாக நடித்துவரும் தமன்னாவின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இவ்வாறான ஒரு கதாபாத்திரத்தில், முதல் முறையாக தமன்னா நடிப்பது குறிப்பிடத்தக்கது. அசோக்...
Read moreயாழில் தீ விபத்தில் சிக்கி முதியவரொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...
Read moreநீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி இல்லாத காரணத்தினால் வழக்கு விசாரணைகள் மே மாதம் 21ஆம் திகதிக்கு...
Read moreமத்தல ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக ஆர்வங் காட்டுகின்ற தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.01.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது....
Read moreமின்சக்தி மற்றும் வலுசக்தித் துறைக்கான புதிய ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனமொன்றை அறிமுகப்படுத்த நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ”பெற்றோல்,...
Read more'மத நம்பிக்கைகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதே' நாட்டில் தீவிரவாதம் உருவாகக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில்...
Read moreவெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில்...
Read moreகொழும்பின் சில பகுதிகளுக்கு 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி நாளை சனிக்கிழமை மாலை 5...
Read more© 2021 Athavan Media, All rights reserved.