NEWSFLASH
Next
Prev
இப்ராஹிம் ரைசின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் இரங்கல்!
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு!
பொது மக்களுக்கு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!
ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது – மோடி!
யாழ்.மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு – 09 பேருக்கு எதிராக வழக்கு!
ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெற்செய்கை-விவசாய அமைச்சு!
வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் தெரிவு!

சபுகஸ்கந்த விவகாரம்: 650 இக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதால் 650 இக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...

Read more

ஆன்மீகம்

சீதா எலிய ஆலயத்திற்கு கலசங்கள் கொண்டு செல்லும் நிகழ்வு ஆரம்பம்!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்திலிருந்து இன்று காலை...

Read more

Latest Post

பிறந்தநாளில் யுவதியின் உயிரைப் பறித்த இராணுவ வாகனம்! – யாழில் சம்பவம்

யாழில் யுவதியொருவர் தனது பிறந்த தினத்தன்று  இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான...

Read more
பொது மக்களுக்கு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று...

Read more
ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது – மோடி!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் தனது X தளப் பதிவில் அவருக்கு ...

Read more
யாழ்.மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு – 09 பேருக்கு எதிராக வழக்கு!

டெங்கு நோயால் இவ்வருடம் இதுவரை 23,731 டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது எதிர்வரும் நாட்களில் தொடர் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறதுடன்...

Read more
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாகத்  திருவிழா இடம்பெற்று வருகின்றது....

Read more
ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெற்செய்கை-விவசாய அமைச்சு!

இவ்வருடம் 15 மாவட்டங்களில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெல் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ஹம்பாந்தோட்டை,...

Read more
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து மீளாய்வு!

கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் 62.05 வீதமாக இருந்த உற்பத்தித் துறையின் இலங்கை...

Read more
வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதன்படி குறித்த அறிவிப்பு மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார்...

Read more
ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் தெரிவு!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்  உயிரிழந்துள்ள நிலையில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் (Mohammad Mokhber) தெரிவு செய்யப்பட்டுள்ளார்....

Read more
லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்யத் தீர்மானம்!

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை  முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு முதல் லஞ்ச் சீட்...

Read more
Page 1 of 4606 1 2 4,606

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist