உலகம்

மூன்று இராணுவ விமானங்களை எகிப்துக்கு அனுப்புகிறது அமெரிக்கா

போர் நிறுத்தத்திற்கு நடுவே காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்கா மூன்று இராணுவ விமானங்களை எகிப்துக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது. தமது கட்சியினரின் அழுத்தத்திற்கு மத்தியில்...

Read moreDetails

இஸ்ரேல் போரால் மறந்து போன ரஷ்ய-உக்ரைன் போர்: உக்ரைனை வஞ்சிக்கும் இயற்கை

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர் 3 ஆவது ஆண்டை எட்ட உள்ளது. சுமார் 21 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை...

Read moreDetails

வட கொரியாவை கவிதையில் புகழ்ந்த 68 வயது முதியவருக்கு தென்கொரிய நீதிமன்றம் சிறைத்தண்டனை!

    வடகொரியாவை கவிதையில் புகழ்ந்த 68 வயது முதியவருக்கு, தென்கொரிய நீதிமன்றம் 14 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. லீ யூன்-சியோப் எனும் முதியவர், கடந்த 2016ஆம்...

Read moreDetails

புகைப்பிடிக்கும் தடையை நீக்கத் திட்டம்: சுகாதார நிபுணர்கள் கடும் விமர்சனம்!

  நியூஸிலாந்தின் புதிய அரசாங்கம், வரிக் குறைப்புகளுக்கு நிதியளிப்பதற்காக, புகைப்பிடிக்கும் தடையை நீக்கத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது. முந்தைய ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின்...

Read moreDetails

மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தலுக்கு அனுமதி!

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் செய்யவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. எனினும் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகள், மற்றும்...

Read moreDetails

மீட்பு ஒப்பந்தத்தில் வாக்களிக்க தயாராகும் மெட்ரோ வங்கி பங்குதாரர்கள்!

மெட்ரோ வங்கியின் பங்குதாரர்கள், வங்கியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட மீட்பு ஒப்பந்தத்தை ஆதரிப்பதா என்பது குறித்து பின்னர் வாக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோவின் நிதி...

Read moreDetails

லண்டனில் யூத எதிர்ப்புக்கு எதிரான பேரணியில் கலந்துக்கொண்ட இருவர் கைது!

மத்திய லண்டன் வழியாக நகர்ந்த யூத எதிர்ப்புக்கு எதிரான பேரணியில் கலந்துக்கொண்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக் நிறுவனர் டொமி ரொபின்சன்,...

Read moreDetails

சியரா லியோனில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு!

ஆயுதமேந்தியவர்கள் சிறைக்குள் புகுந்து கைதிகளை விடுவித்ததை அடுத்து, சியரா லியோனில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வசிப்பவர்கள் வீட்டிற்குள் இருக்க 'கடுமையாக' பரிந்துரைக்கப்படுகிறார்கள்...

Read moreDetails

உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில் காலநிலை எதிர்ப்பு போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது!

உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில், இரண்டு நாட்கள் காலநிலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அப்பகுதியை முற்றுகையிட்ட 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் நியூகேஸில் துறைமுகத்தின்...

Read moreDetails

மிகப்பெரிய பனிப்பாறை நகர்ந்து வருவதாக தகவல்

மிகப்பெரிய பனிப்பாறை நகர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்டார்டிகாவின் கடலின் அடிப்பகுதியில் இருந்த இந்த பனிப்பாறை பல தசாப்தங்களுக்கு பிறகு இவ்வாறு நகர ஆரம்பித்துள்ளதாக...

Read moreDetails
Page 477 of 1094 1 476 477 478 1,094
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist