NEWSFLASH
Next
Prev
திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் : தீர்வு வழங்கப்படும் என்கிறார் டக்ளஸ்
கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது!
யாழில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை!
குழந்தைகுளுக்கு வழங்கும் பொம்மையில் உயிராபத்து
குழந்யையை பிரசவித்த 15 வயது சிறுமி : அநாதரவாய் விட்டுச்சென்ற கொடூரம்
சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு
மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் இங்கு இல்லை!
நாம் மக்களை ஏமாற்றுபவர்கள் அல்ல! -மனுஷ நாணயக்கார

நீர் கொள்கலனில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த பெண் வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர்...

Read more

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

யாழில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை இன்றைய தினம் சனிக்கிழமை காலை ஆரம்பமானது....

Read more
குழந்தைகுளுக்கு வழங்கும் பொம்மையில் உயிராபத்து

சந்தையில் வாங்கப்படும் பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக, அரச வைத்தியர்கள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மற்றும் வைத்தியர் தெரிவித்திருந்தார். இந்த பொம்மைகளில் லித்தியம், சில்வர்...

Read more
அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி,...

Read more
குழந்யையை பிரசவித்த 15 வயது சிறுமி : அநாதரவாய் விட்டுச்சென்ற கொடூரம்

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது...

Read more
மனைவியை கொன்ற கணவன் 12 வருடங்களுக்கு பின் கைது

மனைவியை மன்னா கத்தியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கணவர், தலைமறைவாகியிருந்த நிலையில் 12 வருடங்கள் கழித்து மாத்தறை...

Read more
பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தம் : வவுனியா பாடசாலையில் சம்பவம்

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட...

Read more
கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் அமுலாகும் வகையில்...

Read more
சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு

குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி...

Read more
மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் இங்கு இல்லை!

”69 லட்சம் மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய  வேட்பாளர் எவரும் இங்கு இல்லை”என  நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ...

Read more
Page 1 of 4576 1 2 4,576

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist