NEWSFLASH
Next
Prev
60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் !
தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியீடு!
மே தின நிகழ்வு: கொட்டகலைக்கு ஜனாதிபதி விஜயம்!
விஜயதாசவின் அமைச்சுப் பதவி பறிப்பு? : பொதுஜன பெரமுன எடுக்கவுள்ள தீர்மானம்!
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கத்தோலிக்கத் திருச்சபை காணி விவகாரம்!
ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையார்களைத் தடுத்து வைத்த பிரான்ஸ்!
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!
மே தினக் கொண்டாட்டம்: தீவிரமாகச் செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே...

Read more

ஆன்மீகம்

மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்!

புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....

Read more

Latest Post

பொது மக்களுக்கு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு - பதுளை பிரதான வீதியில், ஹப்புத்தளை - பெரகல பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பதுளை...

Read more
யாழில் வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார்...

Read more
கட்டுக்குள் அடங்காமல் வெவ்வெறு இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீ!

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களிலுள்ள காட்டு பகுதிகள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகள் என்பன 5 நாட்களுக்கும் மேலாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கையாக பூம்பாறை,...

Read more
தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற 8 பேர் கைது!

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழகத்தின் தங்கச்சிமடம் பொலிசார் தெரிவித்துள்ளனர். தனுஷ்கோடி கடல் வழியாக...

Read more
கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தங்களின் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள தொழிலாளர்...

Read more
தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான அரசவர்த்தமானி வெளியாகியுள்ளது. மேற்படி வர்த்தமானியில், தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 1,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது....

Read more
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் – 7 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் சேலம் மாவட்டத்தில், சுற்றுலாத் தலமான ஏற்காட்டில், தனியார் பஸ்ஸொன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏற்காடு...

Read more
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் அமெரிக்காவில் கைது!

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவின், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டத்தை கைப்பற்றி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ,...

Read more
மே தின நிகழ்வு: கொட்டகலைக்கு ஜனாதிபதி விஜயம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொட்டகலைக்குச் சென்றுள்ளார். இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இ.தொ.கா தலைவர்...

Read more
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: அரசாங்கம் மீது டிலான் குற்றச் சாட்டு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை என நாடாளுமன்ற  உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன், விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க...

Read more
Page 1 of 4541 1 2 4,541

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist