2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read moreமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை முற்றாக நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் கோசல சேனாதீர...
Read moreT20 உலகக் கிண்ணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளருக்கான வாய்ப்பு இம்முறை இந்திய நிறுவனம் ஒன்றிக்கு வழங்கப்பட்டுள்ளது. T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ...
Read moreஇலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பண்டாரவளை பேருந்து டிப்போ ஊழியர்கள் இன்று காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் இன்று காலை தொடக்கம் அப்பகுதி பாடசாலை மாணவர்கள், அலுவலக...
Read moreசெலன்ஸ்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகளைப் படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய இரு உக்ரேனிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஊடகமொன்று...
Read moreஅமைச்சர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை...
Read moreவெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஊடக மையத்தில்...
Read moreபிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலின் ரியோ கிராண்டோ டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை...
Read moreஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை...
Read more”மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது” என மன்னார் பிரஜைகள்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களே இன்று வெளிநாடுகளில் கூலிப்படையாக செயற்படுவதாக சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். ஓய்வு பெற்ற இராணுவ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.