NEWSFLASH
Next
Prev
ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் : சஜித் குற்றச்சாட்டு!
ருவாண்டாவையடுத்து ஈராக்கிற்கு நாடு கடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!
அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு அமைச்சரவை அனுமதி!
பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா!
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு!
இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கு சீன அரசாங்கம் உதவி!
வடக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு நோர்வே ஒத்துழைப்பு!
மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதி நன்கொடை!

மதுபான உரிமங்கள் வழங்குவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் : சஜித் கோரிக்கை!

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிமைப் பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே...

Read more

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு அமைச்சரவை அனுமதி!

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக, குறித்த நிலையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read more
பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா!

பிரித்தானியாவின் ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரேன் தாக்குதல் நடத்தினால் பிரித்தானியா பாரிய விளைவுகளை சந்திக்கும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவை தாக்க, பிரித்தானிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு உக்ரைனுக்கு...

Read more
அதிகரித்துள்ள வெப்பநிலை : வைத்தியர்கள் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பப் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பொது வைத்திய...

Read more
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஏப்ரல் 2024 இல் 9.6% ஆல் உயர்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 2024ல் 4.96 பில்லியன்...

Read more
இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கு சீன அரசாங்கம் உதவி!

இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு இணங்க சீன அரசாங்கம் உதவிகளை வழங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலப்பு கற்றல் முறையை திறம்படவும் திறமையாகவும் செயல்படுத்தவும்,...

Read more
வடக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு நோர்வே ஒத்துழைப்பு!

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், ஆளுநரிடம் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு மாகாண ஆளுநர்...

Read more
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 11 வேலைத்திட்டங்களின் பணிகளை நிறைவு செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்....

Read more
பொதுஜன பெரமுனவினர் கொழும்பில் அவசரக்கூட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி,...

Read more
மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதி நன்கொடை!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய...

Read more
வித்யா கொலை வழக்கு – ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவில் இருந்து ஒருவர் விலகல்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி வித்யா கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட...

Read more
Page 1 of 4562 1 2 4,562

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist