NEWSFLASH
Next
Prev

கடும் வெப்பத்தால் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில்...

Read more

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

குழந்யையை பிரசவித்த 15 வயது சிறுமி : அநாதரவாய் விட்டுச்சென்ற கொடூரம்

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது...

Read more
மனைவியை கொன்ற கணவன் 12 வருடங்களுக்கு பின் கைது

மனைவியை மன்னா கத்தியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கணவர், தலைமறைவாகியிருந்த நிலையில் 12 வருடங்கள் கழித்து மாத்தறை...

Read more
பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தம் : வவுனியா பாடசாலையில் சம்பவம்

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட...

Read more
கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் அமுலாகும் வகையில்...

Read more
சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு

குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி...

Read more
மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் இங்கு இல்லை!

”69 லட்சம் மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய  வேட்பாளர் எவரும் இங்கு இல்லை”என  நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ...

Read more
நாம் மக்களை ஏமாற்றுபவர்கள் அல்ல! -மனுஷ நாணயக்கார

”நாம் மக்களை ஏமாற்றுபவர்கள் அல்ல. நாடு தொடர்பாக சிந்தித்தே ஜனாதிபதி அபிவிருத்தி சார்ந்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...

Read more
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முடியாது!

”எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முடியாது” என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read more
breaking news 6 பேரின் உயிரை காவுக்கொண்ட தியத்தலாவை விபத்து – 21 பேர்காயம்

பதுளை - புவக்கொடமுல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெஹியத்தகண்டிய...

Read more
முல்லைத்தீவு-விசுவமடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம்!

முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், விசுவமடு பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் 3...

Read more
Page 1 of 4576 1 2 4,576

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist