NEWSFLASH
Next
Prev
டயானா கமகேவின் வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் நியமனம்!
கஞ்சா வழக்கில் மீண்டும் கைதான சவுக்கு சங்கர் : சிறப்பு நீதிமன்றில் முன்னிலை!
அவுஸ்திரேலியாவிற்குச் செல்லும் மாணவர்களுக்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள்!
நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் : மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை!
டயானா கமகே நாடாளுமன்றத்திற்குச் செல்ல தகுதி இல்லை – உயர் நீதிமன்றம்!
அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசி விவகாரம் : உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறப்பட்டது!
பேருந்துக் காப்பாளரின் நேர்மைக்குப் பலரும் பாராட்டு : பெருந்தொகைப் பணத்தினை மீளக்கையளித்தார்!
ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு!

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

தடுப்பு சுவர் இடிந்து வீழ்ந்து 4 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை...

Read more
டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீடிப்பு!

டெல்லி முதலமைச்சர் அர்விந் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை மே 20-ம் திகதி வரை நீடித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த...

Read more
அவுஸ்திரேலியாவிற்குச் செல்லும் மாணவர்களுக்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள்!

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய "சேமிப்புத் தொகையை" அவுஸ்திரேலியா அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். மேலும், சேமிப்பு கணக்குகள் குறித்து...

Read more
உக்ரைன் ஜனாதிபதியைக் கொல்லச் சதி : ரஸ்யாவின் முயற்சி முறியடிப்பு!

உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்வதற்கு ரஸ்யா மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கொலை முயற்சியுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் உக்ரைன் அரசாங்கத்தின் பாதுகாப்பு...

Read more
இஸ்ரேலின் தெற்கே போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது!

இஸ்ரேல் தெற்கே செங்கடலையொட்டிய வடக்கு கரையோரத்தில் அமைந்த இலாத் நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பற்றி இஸ்ரேல்...

Read more
குற்றக் கும்பலின் தலைவனைத் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவராகக் கருதப்படும் மன்னா ரமேஷ் எனப்படும் ரமேஷ் பிரியஜனகவை, 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு...

Read more
யாழ்.வேலணையில் மிதிவெடிகள் மீட்பு!

யாழ்ப்பாணம், வேலணை - சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.  ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த மிதிவெடிகள்...

Read more
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே...

Read more
யாழ்.போதனா குறித்து அவதூறு; இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு

"சமூக வலைத்தளங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அவதூறு பரப்பிய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக" யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி...

Read more
நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் : மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கை மாற்றமடைந்தால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கியில்...

Read more
Page 1 of 4567 1 2 4,567

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist