”மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது” என மன்னார் பிரஜைகள்...
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read moreகோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மற்றுமொரு வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக அவர் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பெண் பொலிஸார்...
Read moreநில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்...
Read moreகாரைதீவு கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதிகளான காரைதீவு மாளிகைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் இறந்த ...
Read moreஓரே நாளில் 300க்கும் மேற்பட்ட எயார் இந்தியா விமான சேவை ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் 300 க்கும்...
Read moreதெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை...
Read moreடெல்லி முதலமைச்சர் அர்விந் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை மே 20-ம் திகதி வரை நீடித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த...
Read moreஅவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய "சேமிப்புத் தொகையை" அவுஸ்திரேலியா அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். மேலும், சேமிப்பு கணக்குகள் குறித்து...
Read moreஉக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்வதற்கு ரஸ்யா மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கொலை முயற்சியுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் உக்ரைன் அரசாங்கத்தின் பாதுகாப்பு...
Read moreஇஸ்ரேல் தெற்கே செங்கடலையொட்டிய வடக்கு கரையோரத்தில் அமைந்த இலாத் நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பற்றி இஸ்ரேல்...
Read moreடுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவராகக் கருதப்படும் மன்னா ரமேஷ் எனப்படும் ரமேஷ் பிரியஜனகவை, 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.