News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. உலகம்
  3. ஆர்ஜன்டீனாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் !

ஆர்ஜன்டீனாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் !

In உலகம்     September 13, 2018 11:34 am GMT     0 Comments     1646     by : Farwin Hanaa

சர்வதேச நாணய நிதியத்தின் தூண்டுதலில் ஆர்ஜன்டீனாவின் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக சேவைகள் அமைப்பு இணைந்து  புவனோஸ் ஐரிஸ் நகரில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்ஜன்டீனா அரசாங்கம் திட்டமிட்டுள்ள பொருளாதார கொள்கைகள், நாட்டு மக்களின் வருமானத்தின் பெறுமதியைக் குறைப்பதோடு பணவீக்கத்தையும் உயர்த்தியுள்ளதாகக் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது தொடர்ந்து எதிர்வரும் 25ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இழந்த வெளிநாட்டு முதலீடுகளைத் திருப்பிப் பெறுவதற்கான முயற்சியாகவே குறித்த பொருளாதாரக் கொள்கைகள் இயற்றபட்டுள்ளதாக  ஜனாதிபதி மௌரீசியா மெக்ரீ குறிப்பிட்டுள்ளார்.

இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் பொருளாதார பின்னடைவை சந்தித்தக் கொண்டிருக்கும் வேளையில், ஆர்ஜன்டீனாவும் விதிவிலக்கின்றி பொருளாதார நெருக்கடியில் அவதியுற்று வருகிறது.

ஆர்ஜன்டீனா தற்போது தங்கள் நாணயத்தில் 31 சதவீதம் பணவீக்கத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்!  

    பிரான்சில் தொடர்சியாக 11 ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த யெலோ வெட்ஸ் அமைப்பினருக்கும்

  • பிரான்ஸில் 11வது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!  

    பிரான்ஸில் எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் 11வது வாரமாகவும

  • பாராளுமன்றத்துக்கு முன்பாக பிரெக்ஸிற் ஆர்ப்பாட்டங்கள்!  

    பிரெக்ஸிற் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பிரெக்ஸிற்றுக்கு ஆ

  • புகை மண்டலமாய் காட்சி தரும் பாரிஸ் நகரம்!  

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் திடீரென பற்றியெரிந்த காரணத்தால் அப்பகுதி

  • சீன அதிபரின் போர்த்துக்கல் விஜயம், அரசியல், பொருளாதார உறவுகளை ஊக்குவித்துள்ளது!  

    சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின் போர்த்துக்கல்லுக்கான விஜயம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் ப


#Tags

  • Argentina
  • austerity
  • Macri. IMF
  • measures
  • protests
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.