News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது!

In இலங்கை     September 12, 2018 10:57 am GMT     0 Comments     1391     by : Benitlas

ஹிங்குராங்கொடயில் ஆயுர்வேத மருந்தகம் ஒன்றில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை ஒன்றினை சந்தேக நபர் 200 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து 300 இற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் கைது  

    பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பட்டு

  • இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தும் நடவடிக்கை முறியடிப்பு  

    இலங்கைக்கு ஒரு டன் பீடி இலைகளை கடத்த முற்பட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்து

  • உரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்  

    உரும்பிராய் பகுதியில் பெண்மணி ஒருவரை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட பிரதான சூ

  • பெண்களிடம் கொள்ளையிட்டவர் மீது 35 குற்றச்சாட்டுக்கள் பதிவு!  

    வங்கிப் பண இயந்திர முனையங்கள், துரித உணவகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வைத்து பெண்களிடம் துப்பாக்கி மற்ற

  • வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்  

    ரத்கம – உதாகம பிரதேசதத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இருவர், கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் எ


#Tags

  • கைது
  • பாடசாலை மாணவர்
  • போதை மாத்திரை
  • விற்பனை
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.