சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோருக்கான மின்சார விநியோகம்...
Read moreவரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்றது. நேற்றையதினம்...
Read moreசிங்கப்பூரில் கொரோனா புதிய அலை மிக வேகமாக பரவி வருவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஒங் யே குங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த 21ஆம் திகதியுடன் சுமார்...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி 3 நாட்கள் விஜயமாக வடக்கு செல்லும் ஜனாதிபதி ரணில்...
Read moreஇந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இலங்கையர்கள் நால்வர் குறித்த விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்....
Read moreபுத்த பெருமானின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டில் இன்று பௌத்த மக்கள் வெசாக் பௌர்ணமி பண்டிகை தினத்தை கொண்டாடி வருகின்றனர். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும்...
Read moreதியத்தலாவ பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரதப் பாதையில் இன்று பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....
Read moreதமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன், அப்பகுதிலுள்ள கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதனால் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை...
Read moreஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேரின் இறுதி சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த ஒன்பது...
Read moreமோசமான காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் .காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது...
Read moreவவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத்தின் யாத்திரை நூல் நாளை 24 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட உள்ளது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க...
Read moreபிரித்தானியாவில் ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னரே பிரதமர்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.