NEWSFLASH
Next
Prev

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணிலுக்கு உண்டு!

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே...

Read more

ஆன்மீகம்

மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்!

புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....

Read more

Latest Post

கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு...

Read more
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read more
மஹிந்தானந்த அளுத்கம விடுதலை – கொழும்பு மேல் நீதிமன்றம்!

அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீட்டை கொள்வனவு செய்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த...

Read more
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

இரத்தோட்டை, வெல்காலயாய பிரதேசத்தில் மின்னல் தாக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான  12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் வீட்டில் இருந்தபோதே இந்த...

Read more
வடமாகாணத்தில் மே 30 ஆம் திகதிக்கு முன்னர் காணி உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை!

வடமாகாணத்தில் காணப்படும் 60 ஆயிரம் காணி துண்டங்களுக்கு மே 30 ஆம் திகதிக்கு முன்னர் காணி உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண காணி ஆணையாளர்...

Read more
49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளோம்! -டயனா கமகே

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்கள் இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும்...

Read more
கொக்குதொடுவாய் பகுதியில் காணி அபகரிப்பு?

முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதனை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று...

Read more
இஸ்ரேலின் வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு – போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா வலியுறுத்து!

காசாவின் தெற்கு பகுதியான ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான்  வழி தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில்...

Read more
யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு அபராதம்!

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி,...

Read more
இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!

ஏப்ரல் மாதத்தில் முதல் 28 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 152 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

Read more
Page 1 of 4537 1 2 4,537

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist