பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி...
Read moreதரம்மற்ற மருந்து கொள்வனவு சம்பவம் தொடர்பான விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள்...
Read moreஈராக் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ நிலையின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகள் நத்திய தாக்குதலில் நான்கு இராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். ஈராக் கமாண்டர் அதிகாரி மற்றும்...
Read moreதான் எதிர்பார்த்த அணி வீரர்கள் தனக்கு கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டிகளுக்கு செல்வதற்கு முன்னர்...
Read moreஊழலுக்கு எதிரான தனது அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். பிஹார் மாநிலம் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல்...
Read moreபிரித்தானியா, சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதானது அதன் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என, பிரித்தானிய கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் சிறந்த கல்விக்கு பெயர்போன பிரித்தானியா, சர்வதேச...
Read moreஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள்...
Read moreபிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe) .கிளப் போட்டிகளில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பாரிஸ் செயின்ட் - ஜெர்மைன் அணிக்காக...
Read moreஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதானி - அம்பானி உள்ளிட்ட சில தொழிலதிபர்களின் நலனுக்காக மட்டும் உழைத்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி...
Read moreஎன் ஆயுள் ரேகை நீயடி , என் ஆணி வேரடி . சுமை தாங்கும் எந்தன் கண்மணி என்ற பாடலை கேட்டால் தனுஷ் நினைவுக்கு வருவதை விட...
Read moreபிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர் வாராணசி கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்துள்ளார். வேத மந்திரங்களுடன் கங்கைக்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.