NEWSFLASH
Next
Prev
கம்பெனிகளின் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு முகம்கொடுக்கத் தயார் : அமைச்சர் ஜீவன்!
வேறுபாடுகளைக் கடந்து பாலஸ்தீனத்திற்காக முன் நிற்போம் : எதிர்க்கட்சித் தலைவர்!
விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு- மும்பையில் சம்பவம்!
சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடர்கின்றது!
பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு பாராட்டு!
தயாசிறி ஜயசேகர கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை – மைத்திரி
விஜயதாச ராஜபக்ஷ தொடர்பான வழக்கு: கடுவலை மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு
நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் உள்ளனர்!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கடல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி...

Read more

ஆன்மீகம்

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவம் : யாழில் இருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டது!

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக கொடிச்சீலை நேற்று யாழில் இருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி...

Read more

Latest Post

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடர்கின்றது!

சப்ரகமுவ மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இன்று காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கு...

Read more
பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு பாராட்டு!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து...

Read more
தயாசிறி ஜயசேகர கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை – மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா...

Read more
“குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி” – குருதிக்கொடை நிகழ்வு!

குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி எனும் தொனிப்பொருளில் குருதிக் கொடை புரிவதற்கு முன்வருமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. 2009 ஆம்...

Read more
விஜயதாச ராஜபக்ஷ தொடர்பான வழக்கு: கடுவலை மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, கட்சியின் புதிய பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த மற்றும் அதன் அரசியல் குழு உறுப்பினர்கள்...

Read more
அபிவிருத்தி திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு...

Read more
முதலில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்தான் நடைபெறவேண்டும்!

தேர்தலை நடத்தாமால் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார். இது குறித்து தயாசிறி...

Read more
அமெரிக்க ஜனாதிபதிக்கு ஹமாஸ் கடும் கண்டனம்!

பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்த கருத்துக்கு ஹமாஸ் படையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தாக்குதலின்...

Read more
பா.ஜ.க வென்றால் மு.க.ஸ்டாலின் சிறையில் இருப்பார்!

கெஜ்ரிவால் குற்றச்சாட்டு பா.ஜ.க மீண்டும் வென்றால் மு.க.ஸ்டாலினும் சிறையில் இருப்பார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிணையில்...

Read more
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் போராட்டம்!

தென்கிழக்குப்  பல்கலைக்கழக ஊழியர்களினால் இன்று பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள்...

Read more
Page 1 of 4583 1 2 4,583

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist