மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை முற்றாக நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் கோசல சேனாதீர...
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read moreவெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஊடக மையத்தில்...
Read moreபிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலின் ரியோ கிராண்டோ டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை...
Read moreஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை...
Read more”மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது” என மன்னார் பிரஜைகள்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களே இன்று வெளிநாடுகளில் கூலிப்படையாக செயற்படுவதாக சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். ஓய்வு பெற்ற இராணுவ...
Read moreடயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி...
Read moreகோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மற்றுமொரு வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக அவர் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பெண் பொலிஸார்...
Read moreநில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்...
Read moreகாரைதீவு கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதிகளான காரைதீவு மாளிகைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் இறந்த ...
Read moreஓரே நாளில் 300க்கும் மேற்பட்ட எயார் இந்தியா விமான சேவை ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் 300 க்கும்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.