2024ஆம் ஆண்டுக்கான ஆசிய பிரிவு ரக்பி சாம்பியன்ஷிப் இன்று இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. 11 வருடங்களின் பின்னரே சர்வதேச ரக்பி போட்டியொன்று இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இப் போட்டியில் இந்தியா,...
Read moreபுனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....
Read moreதீர்வையற்ற வாகன இறக்குமதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வுகள் பொரளை கெம்பல் பார்க்கில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே தினக் கூட்டத்திற்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு...
Read moreகடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு...
Read moreநாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreஅமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீட்டை கொள்வனவு செய்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த...
Read moreஇரத்தோட்டை, வெல்காலயாய பிரதேசத்தில் மின்னல் தாக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் வீட்டில் இருந்தபோதே இந்த...
Read moreவடமாகாணத்தில் காணப்படும் 60 ஆயிரம் காணி துண்டங்களுக்கு மே 30 ஆம் திகதிக்கு முன்னர் காணி உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண காணி ஆணையாளர்...
Read moreசுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்கள் இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும்...
Read moreமுல்லைத்தீவு, கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதனை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று...
Read moreகாசாவின் தெற்கு பகுதியான ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.