வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, எகிப்திய தூதுவர் ஆயபநன ஆழளடநாவுடன் நேற்று (26) இருதரப்பு கலந்துரையாடலை மேற்கொண்டார். குறித்த கலந்துரையாடல் வர்த்தக அமைச்சகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் வர்த்தக,...
Read moreபுனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....
Read moreவடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் , சந்தானம் , பிரியாலயா, தம்பி ராமையா , முனிஸ்காந்த் என பெரும்...
Read moreயாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம்...
Read moreஇத்தாலியில், வெனிஸ் நகரை சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டினருக்கு ஒருநாள் கட்டணமாக 5 யூரோவை வசூலிக்கவுள்ளதாக, நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை சுற்றுலா ஆர்வலர்களிடம் கவலையை...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கான நன்கொடைகள் இன்று காலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது...
Read moreசூப்பர் ஸ்டாரின் நடிப்பில் , நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ஜெய்லர் திரைப்படம் உலகம் முழுவதும் 650 கோடி வசூலை படைத்திருந்தது. அதில் தெலுங்கு , மலையாளம்...
Read moreரஷ்யாவுக்காக உளவு பார்த்த உக்ரைன் நாட்டு தம்பதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் இராணுவ நிலைகள் குறித்து தகவல் அளிப்போருக்கு வெகுமதி வழங்குவதாக ரஷ்ய...
Read more"மத தலைவர்கள் அரசியல் விடயங்களில் தலையிடக்கூடாது" என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளதாவது” இன்று உயிர்த்த...
Read moreநாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் தற்போது அதிகரித்துவருவதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று...
Read moreநைஜீரியாவில், கனமழையால் பலத்த சேதமடைந்த சிறைச்சாலை ஒன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. சுலேஜா நகரில், தொடர்ந்து பல மணி நேரம் பெய்த...
Read more© 2021 Athavan Media, All rights reserved.