NEWSFLASH
Next
Prev
ஜனாதிபதியின் இல்லத்தில் பசிலோடு பேச்சுவார்த்தை : ஜூன் மாத இறுதியில் முக்கிய தீர்மானம்
நாமல் ஜனாதிபதியாக இன்னும் காத்திருக்க வேண்டும் : மஹிந்த கருத்து
சவுக்கு சங்கர் தேனியில் கைது! அழைத்துச் சென்ற பொலிஸ்  வாகனம் விபத்து! உரசல் காயத்திற்கு சிகிச்சை!
மூன்றாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு
இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை : ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டில் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு : மாற்று மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்
மருத்துவ மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

நாட்டில் திருமணங்களின் வீதம் குறைவு : இறப்பு வீதம் அதிகரிப்பு

இலங்கையின் சனத்தொகை சுமார் இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த...

Read more

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

மூன்றாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்கிறது. வேலை நிறுத்தம் காரணமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வார இறுதிப் பாடநெறிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக...

Read more
வெப்பத்தின் உச்சம் :காருக்குள் வெடித்துச் சிதறிய கைத்தொலைபேசி..!

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது. சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிக...

Read more
போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை…!

போலி சான்றிதழ்களை பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரச வைத்திய அதிகாரிகள்...

Read more
இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை : ஜனாதிபதி தெரிவிப்பு

மக்களுக்கு காணி உரிமையை வழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமான வேலைத்திட்டம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (04)...

Read more
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது : தொடரும் போராட்டம்

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் முன்னெடுத்து வரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வசேத ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில்...

Read more
காஸா சிறுவர் நிதியத்திற்கு 33 இலட்சம் அன்பளிப்பு

காஸா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரியிடமிருந்து 33 இலட்சம் ரூபாய் அன்பளிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி...

Read more
நாட்டில் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு : மாற்று மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை

  நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியாக அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை...

Read more
காதலியின் வீட்டில் காதலனின் சடலம்

யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில்...

Read more
புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுவரும் நடமாடும் சேவை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் 'நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா -ஸ்மாட் சூரன்களோடு' எனும் தொனிப்பொருளிலான தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை ஒன்று...

Read more
கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.

அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வரும்...

Read more
Page 1 of 4554 1 2 4,554

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist