ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி 3 நாட்கள் விஜயமாக வடக்கு செல்லும் ஜனாதிபதி ரணில்...
Read moreவரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்றது. நேற்றையதினம்...
Read moreதியத்தலாவ பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரதப் பாதையில் இன்று பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....
Read moreதமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன், அப்பகுதிலுள்ள கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதனால் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை...
Read moreஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேரின் இறுதி சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த ஒன்பது...
Read moreமோசமான காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் .காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது...
Read moreவவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத்தின் யாத்திரை நூல் நாளை 24 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட உள்ளது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க...
Read moreபிரித்தானியாவில் ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னரே பிரதமர்...
Read moreகிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலையில் புதிதாக விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
Read moreயாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்...
Read moreபாலஸ்தீன விடுதலை மாநாட்டை நடாத்த "வீ ஆர் வன்" (We are One) அமைப்பினர் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வீ ஆர் வன்...
Read moreநுவரெலியா மாவட்டத்தில் பசுக்களுக்கு பரவி LSD என்ற தோல் நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கும் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.