NEWSFLASH
Next
Prev
மின்சாரக் கட்டணக் குறைப்புத் தொடர்பாக விசேட பரிந்துரை!
வாக்காளர் பட்டியல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிப்பு!
மட்டக்களப்பு செங்கலடியில் விபத்து-ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!
பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்- வடமாகாண ஆளுநர்!
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம்!
14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான, தனியார் வாகனங்கள் இறக்குமதி

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

சிறுவர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனை : பெற்றோருக்கு பொலிஸார் எச்சரிக்கை!

சிறுவர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை வழங்குவது தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அவர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை வழங்குவதால் பல்வேறு வகையான பிரச்சினைகளை...

Read more
வாக்காளர் பட்டியல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12 மணி வரை ஆட்சேபனைகளை...

Read more
இஸ்ரேலில் அல்ஜசீராவுக்கு தடை !

இஸ்ரேலில், அல்ஜசீராவின் ஊடக பணிகளுக்கு, பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம் தடைவிதித்துள்ளது. இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டதால் ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல்...

Read more
வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில்...

Read more
மட்டக்களப்பு செங்கலடியில் விபத்து-ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று இன்று அதிகாலை செங்கலடி சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர்...

Read more
பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்- வடமாகாண ஆளுநர்!

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.  சார்லஸ் தெரிவித்துள்ளார். வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்ச்சியில் கருத்து...

Read more
மட்டக்களப்பு மாவட்டத்தில் 111பரீட்சை நிலையங்களில் சாதாரண தர பரீட்சை ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை ஆரம்பமாகியுள்ளது அதன்படி மட்டக்களப்பு,பட்டிருப்பு,மட்டக்களப்பு மேற்கு,கல்குடா,மட்டக்களப்பு மத்தி ஆகிய வலயங்களில் இன்றைய தினம் இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண...

Read more
இந்தியாவில் 26 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில் முதல் இரண்டு தேர்தல்கள் நிறைவடைந்துள்ளதுடன், நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு...

Read more
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம்!

சுற்றுலா விசாவிற்கு இலங்கை அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம் உள்ளதாக இலங்கை பயண...

Read more

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று (திங்கட்கிழமை) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது. அதன்படி இன்று முதல் எதிர்வரும் 15 ஆம்...

Read more
Page 1 of 4557 1 2 4,557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist