NEWSFLASH
Next
Prev
சுலோவக்கியா பிரதமர் மீதான துப்பாக்கி பிரயோக சம்பவம்-மோடி கண்டனம்!
சஜித் மற்றும் அனுரகுமாரவின் விவாததினம் பொது விடுமுறையா? : ஹரின் கருத்து!
ஐதராபாத் சன் ரைசர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்!
600,000 மாணவர்கள் காலை சிற்றுண்டி இன்றி பாடசாலைக்கு வருவதாக தகவல்!
மின் கட்டணம் அதிகரிக்கப்படும் திகதி அறிவிப்பு
ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி பிரயோகம்!
அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு!
கோஷங்களை கைவிட்டு புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி!

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கடல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி...

Read more

Latest Post

600,000 மாணவர்கள் காலை சிற்றுண்டி இன்றி பாடசாலைக்கு வருவதாக தகவல்!

600,000 பாடசாலை மாணவர்கள் காலை சிற்றுண்டி இன்றி பாடசாலைக்கு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு...

Read more
மின் கட்டணம் அதிகரிக்கப்படும் திகதி அறிவிப்பு

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (வெள்ளிக்கிழமை) வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு...

Read more
ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி பிரயோகம்!

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ(Robert Fico) மீது துப்பாக்கிச் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் காயமமைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read more
அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் சேவைகளைப் பாராட்டி கல்முனையில் "அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்" அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி...

Read more
ஆட்கடத்தல் விடயத்தில் அரசாங்கத்திற்கு உதவுவதற்குத் தயார் : உதயங்க வீரதுங்க!

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் போதுமான முயற்சி எடுக்கவில்லையென ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க...

Read more
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் என்ன? சஜித் கேள்வி

இஸ்ரேல் அரசாங்கம், அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார். பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை கண்டித்து, நாட்டின் பிரதான...

Read more
ரஷ்ய – உக்ரைன் ஆட்கடத்தல் விவகாரம் : விசாரணைகள் முன்னெடுப்பு!

ரஷ்ய-உக்ரைன் போருடன் தொடர்புபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்...

Read more
கோஷங்களை கைவிட்டு புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி!

அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய புதிய...

Read more
ரஷ்ய – உக்ரைன் மோதலில் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் உயிரிழப்பு : பாதுகாப்பு அமைச்சு தகவல்!

ஓய்வு பெற்ற இலங்கையின் இராணுவ அதிகாரிகளை கூலிப்படைகளாக பயன்பத்தும் நோக்கில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் சில சந்தேக நபர்களை கைது...

Read more

தமிழர்களுக்கு எதிராகவே வடக்கு கிழக்கில் யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

Read more
Page 1 of 4591 1 2 4,591

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist