NEWSFLASH
Next
Prev
பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா!
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு!
இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கு சீன அரசாங்கம் உதவி!
வடக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு நோர்வே ஒத்துழைப்பு!
மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதி நன்கொடை!
வித்யா கொலை வழக்கு – ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவில் இருந்து ஒருவர் விலகல்!
இஸ்ரேலின் தரைவழிப் படையெடுப்பு : ஐ.நா செயலாளர் கடும் எச்சரிக்கை!
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டம் இன்று!

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 11 வேலைத்திட்டங்களின் பணிகளை நிறைவு செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்....

Read more
பொதுஜன பெரமுனவினர் கொழும்பில் அவசரக்கூட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி,...

Read more
மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதி நன்கொடை!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய...

Read more
வித்யா கொலை வழக்கு – ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவில் இருந்து ஒருவர் விலகல்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி வித்யா கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட...

Read more
இஸ்ரேலின் தரைவழிப் படையெடுப்பு : ஐ.நா செயலாளர் கடும் எச்சரிக்கை!

இஸ்ரேல் முன்னெடுக்கவுள்ள இராணுவ நடவடிக்கை பாரிய விளைவுகளையும் உயிராபத்துக்களையும் ஏற்படுத்துமென ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இஸ்ரேலின் அமைச்சரவை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி,...

Read more
வவுனியாவில் 26 வயதுடைய இளைஞர் அதிரடிப்படையினரால் கைது!

வவுனியாவில் 5 கிலோகிராம் கஞ்சவுடன் நபர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை ஒன்றை...

Read more
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டம் இன்று!

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெறும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றது. மாநிலத்தின் 26 தொகுதிகளில் 25 தொகுதிகளில்...

Read more
சவுக்கு சங்கருக்கு தொடரும் நெருக்கடி : பொலிஸ் காவலில் விசாரிக்கத் தீர்மானம்!

நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சவுக்கு சங்கரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க பொலீசார் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சவுக்கு சங்கரை 5 நாள் காவலில்...

Read more
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “மன்னா ரமேஷ்” நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் 'மன்னா ரமேஷ்' எனப்படும் ரமேஷ் பிரியஜனக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட...

Read more
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒரு நபருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்தியா,...

Read more
Page 1 of 4561 1 2 4,561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist