NEWSFLASH
Next
Prev
ரணில் – பஷில் மீண்டும் சந்திப்பு!
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
எனக்கு எதிராக சஜித் அரசியல் சதி : டயானா கமகே குற்றச்சாட்டு!
வட மாகாண விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைக்கத் தீர்மானம்!
அமெரிக்காவின் ஆதரவின்றித் தனித்துப் போரிடுவோம் : இஸ்ரேல் பிரதமர்!
முஜிபுர் ரஹ்மான் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!
ஐனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்காலம் அறிவிப்பு!
ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம்!

விஜித் குணசேகரவை 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

சர்ச்சைக்குரிய ஹியூமன் இம்மியூனோகுளோபியூலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

Read more

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

நாய்கள் தொடர்பாக விதிக்கப்பட்ட தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது!

தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக  அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 5...

Read more
பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 10 தொழிலாளர்கள் மரணம்

இந்தியா, விருதுநகர் மாவட்டத்தின் செங்கமலப்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில், 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த வெடி விபத்தின்போது, குறித்த பட்டாசு ஆலையில்...

Read more
பெண் ஆணவ கொலை : பெற்றோர் கைது

யாழ்ப்பாணம் - கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் வீட்டின்  உரிமையாளர், இரண்டு பெண்கள் மற்றொரு ஆண் என நால்வரைக்...

Read more
மன்னார்- நடுக்குடா பகுதியில் சுமார் 160 ஏக்கர் காணிகள் அபகரிப்பு!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணிகள் சட்ட விரோதமான முறையில் இந்திய...

Read more
கட்சியை விட்டு சென்றவர்கள் விரும்பினால் மீண்டும் எங்களுடன் இணையலாம்!

நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பை முன்னெடுப்பதற்காக பலர் மே 9 காலிமுகத்திடல் பேராட்டத்திற்கு வழிவகுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ஊடகங்களுக்கக் கருத்தத்...

Read more
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

நாட்டில் 28 வருடங்களின் பின்னர் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்....

Read more
எனக்கு எதிராக சஜித் அரசியல் சதி : டயானா கமகே குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்கினாலும் தனது அரசியல் பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாதென முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Read more
தேர்தல் மூலமே ஊழலுக்கு முற்றுப்புள்ளி : ஜே.வி.பி!

தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் மாத்திரமே தற்போதைய ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக...

Read more
தடுப்பூசி இறக்குமதி மோசடி : முன்னாள் நிறைவேற்று அதிகாரிக்கு விளக்கமறியல்!

சர்ச்சைக்குரிய ஹியூமன் இம்மியூனோகுளோபியூலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர...

Read more
ஐ.நாவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு : வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் அனுர உறுதி!

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட யோசனைகளுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின்...

Read more
Page 1 of 4573 1 2 4,573

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist