இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்...
Read moreபுனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....
Read moreதலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்க தடை விதித்து, உயர் நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு...
Read moreமே தினக் கூட்டங்களை நடத்துவதற்கு பிரதான கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் ஏற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் நாடளாவிய ரீதியில் நாளை 40 மேதின பேரணிகள் மற்றும் கூட்டங்கள்...
Read more11 மாவட்டங்களில் மின்னல் தாக்குதல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல இடங்களில்...
Read moreவடக்கு லண்டனின் ஹைனோல்ட் (Hainault) சுரங்க ரயில் நிலையம் அருகே கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கூரிய ஆயுதம் ஏந்தியதாகக் கூறப்படும் ஒரு நபர், வீடொன்றின்...
Read moreஜூன் மாதம் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ண தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரோஹித் சர்மா, யஷஸ்வி...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் தொழிலாளர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் உழைப்பாளர்களாக அன்றி தாங்கள்...
Read moreவவுனியா கணேசபுரத்தில் உள்ள வீடொன்றுக்குள் எட்டு அடி நீளமான முதலையொன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து வீட்டின் உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு...
Read more"காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்" என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பைப் போற்றிப்பாடுவார். தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி...
Read moreசிறார்களுக்கு உடலியல் ரீதியான தண்டனைகளை விதிப்பதை தடை செய்வதற்காக தண்டனைச் சட்ட கோவை மற்றும் குற்றவியல் வழக்குச் சட்டங்களை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெற்றோர்கள்,...
Read moreபிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையே மட்டக்களப்பில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்ட மக்கள்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.