News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. உலகம்
  3. மங்குட் சூறாவளியின் தாக்கத்திற்கு தயாராகும் பிலிப்பைன்ஸ்

மங்குட் சூறாவளியின் தாக்கத்திற்கு தயாராகும் பிலிப்பைன்ஸ்

In உலகம்     September 12, 2018 12:30 pm GMT     0 Comments     1545     by : krishan

பிலிப்பைன்ஸூக்கு வடக்காக சுழன்று வரும் மங்குட் எனப்படும் ஐந்தாம் நிலை சூறாவளிக்கு மனிலா அனர்த்த முகாமைத்துவ முகவரக அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். அங்கு இயற்கை சீற்றம் காரணமாக பல இடங்களில் பதாதைகளும், பொது உடமைகளும் சேதமடைந்துள்ளன.

மங்குட் சூறாவளி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது என்று அமெரிக்க இணை புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக, பிலிப்பைன்ஸில் வட மாகாணங்களான ககாயன் மற்றும் பட்டனெஸ் ஆகியவற்றி கன மழை மற்றும் வௌ்ளப் பெருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சுமார் 900 க்கும் 1000 க்கும் இடைப்பட்ட கிலோமீற்றர் தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ள சூறாவளி 200 கிலோமீற்றர் வேகத்தில் தரையை கடந்து செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஹொங்கொங் – சீனா நோக்கி நகரும் மங்குட் சூறாவளி! – மக்கள் வெளியேற்றம்  

    பிலிப்பைன்ஸில் 25 பேரை காவுகொண்ட மங்குட் சூறாவளி தற்போது ஹொங்கொங் மற்றும் சீனா ஆகிய நாடுகளை நோக்கி ந

  • பிலிப்பைன்ஸை தாக்கிய மங்குட் சூறாவளி! – உயிரிழப்பு 25ஆக உயர்வு  

    பிலிப்பைன்ஸை மையங்கொண்ட மங்குட் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. மேலும்

  • பிலிப்பைன்ஸில் தீவிரமாகத் தாக்கும் ‘மங்குட்’ புயல்: 12 பேர் உயிரிழப்பு!  

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ என்று பெயரிடப்பட்ட புயலின் கடுமையான தாக்கத்தினால் இன்று


#Tags

  • Mangkhut
  • Philippines braces typhoon
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.