News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகளில் மேலும் விரிசல்: அமெரிக்க ஜனாதிபதி
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது – ராகுல தேரர் விளக்கம்
  • பிரதமர் மலையகத்திற்கு விஜயம்
  1. முகப்பு
  2. உலகம்
  3. லையன் எயார் விமான விபத்தில் முக்கிய திருப்பம்!

லையன் எயார் விமான விபத்தில் முக்கிய திருப்பம்!

In உலகம்     January 14, 2019 5:57 am GMT     0 Comments     1505     by : Varshini

இந்தோனேசியாவில் விபத்திற்குள்ளான லையன் எயார் விமானத்தின் கறுப்புப் பெட்டி குரல்பதிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்ட குறித்த கறுப்புப் பெட்டி, விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பிரதான தடயமாக காணப்படுகின்றது.

கடந்த ஒக்டோபர் மாதம் 189 பயணிகளுடன் பயணித்த லையன் எயார் விமானம், ஜகார்த்தா தீவில் விபத்திற்குள்ளாகியது.

தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரியிருந்தார். எனினும், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒரு சில நிமிடங்களில் விமானம் விபத்திற்குள்ளானது.

இந்நிலையில், ஜாவா கடல் தரைக்கு அடியில் 8 மீற்றல் ஆழத்தில் இந்த கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேசிய கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கறுப்புப் பெட்டியின் குரல்பதிவை அடிப்படையாகக் கொண்டு, விசாரணையை முன்னெடுக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே முதலாவது கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட போதும், அதன் சமிக்ஞைகள் பல செயலிழந்திருந்தன. எவ்வாறாயினும், கறுப்புப் பெட்டிகளிலுள்ள தகவல்களை முழுமையாக பெறுவதற்கு 6 மாதங்கள் செல்லுமென நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

விமானிக்கும் விமான கட்டுப்பாட்டு அறைக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலே, குறித்த விபத்திற்கான விடையாக அமையுமென நம்பப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தோனேசியா விருப்பம்  

    2032 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தோனேசியா விருப்பம் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆ

  • அந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்  

    இந்தோனேஷியாவில் கைத்தொலைபேசிகள் திருடும் திருடனின் கழுத்தில் பெரிய பாம்பை உலவவிட்டு பொலிஸார் விசாரணை

  • சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பொலிஸாரின் செயற்பாடு – விசாரணைகள் ஆரம்பம்!  

    இந்தோனேசியாவில் குற்றவாளியின் கழுத்தில் பாம்பினைச் சுற்றி ஆபத்தான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்ப

  • இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் – மக்கள் அச்சம்!  

    இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) மாலை அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்கள

  • இந்தோனேசியாவில் டெங்கு காய்ச்சல்: 133 பேர் உயிரிழப்பு  

    இந்தோனேசியாவில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 133 பேர் உயிரிழந்துள


#Tags

  • black box
  • Indonesia
  • Lion Air
  • இந்தோனேசியா
  • கறுப்புப் பெட்டி
  • ஜகார்த்தா தீவு
  • லையன் எயார்
    பிந்திய செய்திகள்
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
    டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
    பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
    மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.