NEWSFLASH
Next
Prev
தமிழ்த் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த சிவில் சமூகம் தீர்மானம்!
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!
ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
பாடசாலைக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து போராட்டம்
சிறிய ஆறுகள் மற்றும் கங்கைகளுக்கு அருகில் இருப்பவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் வெளியானது!
லண்டனின் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் ஐவர் காயம்!
தொழிலாளர் சமுதாயம் உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள்- மு.க.ஸ்டாலினின் மே தின வாழ்த்து!
சிறார்களின் நலன் கருதி புதிய தீர்மானம்!

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்!

மே தினத்தை முன்னிட்டு இன்று விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை...

Read more

ஆன்மீகம்

மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்!

புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....

Read more

Latest Post

நாடளாவிய ரீதியில் 943 குற்றவாளிகள் கைது!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட எழுபது இலட்சம் ரூபாய்  பெறுமதியான 1346 கிலோ பீடி இலைகளுடன் நான்கு நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கல்பிட்டி பொலிஸ்...

Read more
துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரின் துப்பாக்கி வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும் முனையத்தில் இன்று கடமையில்...

Read more
உமா ஓயா திட்டம்: இது வரை எந்த முறைப்பாடுகளும் பதிவாகவில்லை!

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புபட்டதாக மண்சரிவுகளோ அல்லது பிரச்சினைகளோ இதுவரை பதிவாகவில்லை என மின்சக்தி மற்றும் வலு சக்தி...

Read more
ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்க தடை விதித்து, உயர் நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு...

Read more
பாடசாலைக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து போராட்டம்

மே தினக் கூட்டங்களை நடத்துவதற்கு பிரதான கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் ஏற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் நாடளாவிய ரீதியில் நாளை 40 மேதின பேரணிகள் மற்றும் கூட்டங்கள்...

Read more
சிறிய ஆறுகள் மற்றும் கங்கைகளுக்கு அருகில் இருப்பவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் வெளியானது!

11 மாவட்டங்களில் மின்னல் தாக்குதல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல இடங்களில்...

Read more
லண்டனின் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் ஐவர் காயம்!

வடக்கு லண்டனின் ஹைனோல்ட் (Hainault) சுரங்க ரயில் நிலையம் அருகே  கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கூரிய ஆயுதம் ஏந்தியதாகக் கூறப்படும் ஒரு நபர், வீடொன்றின்...

Read more
T20 உலகக் கிண்ண தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

ஜூன் மாதம் இடம்பெறவுள்ள T20  உலகக் கிண்ண தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரோஹித் சர்மா, யஷஸ்வி...

Read more
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் தொழிலாளர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் உழைப்பாளர்களாக அன்றி தாங்கள்...

Read more
வவுனியாவில் வீடொன்றுக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு!

வவுனியா கணேசபுரத்தில் உள்ள வீடொன்றுக்குள்  எட்டு அடி நீளமான முதலையொன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து வீட்டின் உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு...

Read more
Page 1 of 4539 1 2 4,539

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist