எதிர்வரும் தேர்தல் வேலைத்திட்டத்திற்காக விசா கட்டண விவகாரத்தை அரசாங்கம் கையில் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்குப்பிரச்சினை...
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read moreநீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை இன்றி நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து...
Read moreவடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பயிற்சிகளுக்காக மாத்திரம் 4 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த...
Read moreஉமா ஓயா பல்நோக்கு திட்டத்தின் மூலம் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் மின்சார அலகுகள் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....
Read moreஉள்ளகப் பொறிமுறையினூடாக எம் மக்களின் குறைப்பாடுகளுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் நீதி கிடைக்காது என்பது கடந்த 15 வருட காலமே சான்றாக அமைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே...
Read moreதுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் மன்னா ரமேஷ் என்ற ரமேஷ் பிரிஜனகவை தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....
Read moreதென்மேற்கு சீனாவில் உள்ள மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனான் மாகாணத்தில் உள்ள Zhenxiong மக்கள் மருத்துவமனையில் இந்த...
Read moreமத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். புதிய மத்திய வங்கி சட்டத்தின் பிரகாரம் மத்திய...
Read moreயாழ். இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கினால் ஏற்பாடு சுற்றுச்சூழல் பாதிப்பும் அதனால் அதனை சூழவுள்ள கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத்...
Read moreதனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய இந்திய பிரததர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு செலுத்த வேண்டும் எனவும் ஜனநாயகத் திருவிழாவை...
Read moreஎதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தொழிநுட்ப அறிக்கையின் படி,...
Read more© 2021 Athavan Media, All rights reserved.