யாழில் தீ விபத்தில் சிக்கி முதியவரொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...
Read moreபுனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....
Read moreவெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில்...
Read moreகொழும்பின் சில பகுதிகளுக்கு 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி நாளை சனிக்கிழமை மாலை 5...
Read moreஇந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19 ஆம் திகதி வாக்குப்பதிவு...
Read moreமுல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்படுவதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்குடியிருப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்...
Read moreபிரித்தானியாவில், 17 ஆம் நூற்றாண்டில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் தற்போது கிடைத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தெற்கு பிரித்தானியாவைச் சேர்ந்த ரொபர்ட் ஃபூக்ஸ்...
Read moreபடகு போக்குவரத்தை அடிப்படையாக கொண்டும் இயற்கை அழகுகளை அடிப்படையாக கொண்டும் இத்தாலியின் வெனிஸ் நகரம் சுற்றுலா நகரமாக விளங்குகிறது. வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு...
Read moreஅமெரிக்காவில், வெள்ளை மாளிகைக்கு அருகில் அமெரிக்க மாணவர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்கள், வோஷிங்டனில் ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழகத்துக்கருகில் பாலஸ்தீனத்திற்கு...
Read moreகுரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பைக் கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இக் கருவியானது பெண் குரங்களின் கருப்பையில்...
Read moreபிரித்தானியாவில், பக்கிங்ஹாம் அரண்மனைக்கருகே, இரத்தம் சிந்திக்கொண்டு ஓட்டம்பிடித்த இராணுவ குதிரைகளினால் அங்கு பதற்றமான நிலை உருவானது. வெஸ்ட் எண்டிற்கும் இடையில் உள்ள ஆல்ட்விச் அருகே கடந்த 24...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீக்கப்பட்ட தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை, மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக ஆராய, விசேட குழுவொன்று...
Read more© 2021 Athavan Media, All rights reserved.