NEWSFLASH
Next
Prev
ரஷ்யாவிற்கு விரையும் தூதுக்குழு : ஜனாதிபதி விசேட பணிப்புரை!
யாழில் சிரட்டையில் கஞ்சி பருகிய இராணுவம்!
நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்!
உலக நீர் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி!
விஜயதாச ராஜபக்ஷ தொடர்பில் நீதிமன்றம் விசேட உத்தரவு!
சுலோவக்கியா பிரதமர் மீதான துப்பாக்கி பிரயோக சம்பவம்-மோடி கண்டனம்!
சஜித் மற்றும் அனுரகுமாரவின் விவாததினம் பொது விடுமுறையா? : ஹரின் கருத்து!

வடக்கிற்கு மீண்டும் விரையும் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கடல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி...

Read more

Latest Post

யாழில் சிரட்டையில் கஞ்சி பருகிய இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, இன்றும் யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால்...

Read more
மசூதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் – சிறுவா்கள் உட்பட 24 போ் உயிரிழப்பு!

மசூதிக்குள் தொழுகையில் இருந்தவர்கள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் - காயமடைந்த 24 பேரில் அறுவர் உயிரிழப்பு! மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதிக்குள் நடத்தப்பட்ட பெற்றோல்...

Read more
அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பான அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் 10 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மிகவும் வறுமையான...

Read more
அமெரிக்காவில் அதிகரிக்கும் ஆசிய அமெரிக்கர் மீதான வெறுப்புணர்வு – ஆய்வில் தகவல்!

அமெரிக்காவில் குடியேறிய ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக, ஆசிய அமெரிக்கன் அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆசிய அமெரிக்கன் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட இந்த...

Read more
ஸ்லோவாக்கியா பிரதமரின் உடல்நிலை கவலைக்கிடம்!

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஸ்லோவாக்கியா நாட்டின்...

Read more
இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை : பாதுகாப்பு அமைச்சு!

2030 ஆம் ஆண்டளவில் நாட்டிலுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

Read more
மின்சாரக் கட்டணக் குறைப்பு : கால அவகாசம் வழங்குமாறு மின்சாரசபை கோரிக்கை!

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனைகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சாரசபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

Read more
நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

காங்கேசன்துறை - நாகை இடையே மே 19 ஆம் திகதி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு நாளை முதல்...

Read more
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்!

அணிசேரா நாடு என்பதனால் இலங்கை ஏனைய நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இல்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்....

Read more
ரஷ்ய போரில் காயமடைந்த இராணுவவீரர் நாடு திரும்பினார் : பொலிஸார் தீவிர விசாரணை!

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்கான பணத்தை திரட்டும் நோக்கில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நிலையில் இலங்கையர் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்....

Read more
Page 1 of 4593 1 2 4,593

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist