NEWSFLASH
Next
Prev
மே18.2024 – நிலாந்தன்!
நாளை பத்தரமுல்லையில் யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் தொடர்பாக சர்வஜனவாக்கெடுப்பு – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பிர்கள் ஆதரவு
இராணுவத்தினருக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்
மட்டுவில் நினைவேந்தல்: ஒன்றிணைந்த 3 மாவட்ட மக்கள்
15ஆம் ஆண்டு யுத்த வெற்றி கொண்டாட்டம் : 3,146 பேருக்கு பதவி உயர்வு
காணாமல் ஆக்குதலில் ஆயுதக்குழுவினர் உள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும் : ஐ.நா அறிக்கை
காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ள சிவகங்கை கப்பற்சேவை

பிரதானசெய்திகள்

மே18.2024 – நிலாந்தன்!

  மீண்டும் ஒரு நினைவு நாள் தமிழ் மக்களைக் கூட்டிக் கட்டியிருக்கிறது திரட்டி யிருக்கிறது.இம்முறையும் ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கித் திரண்டிருக்கிறார்கள்.விசேஷமாக பன்னாட்டு மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர்...

Read more

இந்தியச்செய்திகள்

பிரித்தானியச்செய்திகள்

ஆன்மீகம்

சீதா எலிய ஆலயத்திற்கு கலசங்கள் கொண்டு செல்லும் நிகழ்வு ஆரம்பம்!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்திலிருந்து இன்று காலை...

Read more

தொழில்நுட்பம்

கட்டுரைகள்

Latest Post

15ஆம் ஆண்டு யுத்த வெற்றி கொண்டாட்டம் : 3,146 பேருக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் 3,146 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கடற்படை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு...

Read more
காணாமல் ஆக்குதலில் ஆயுதக்குழுவினர் உள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும் : ஐ.நா அறிக்கை

வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

Read more
காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ள சிவகங்கை கப்பற்சேவை

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13...

Read more
கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்ட்டிப்பு

யுத்தத்தால் இறந்த அனைத்து மக்களையும் நினைவுகூறும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம் பெற்றது. கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை...

Read more
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கை;கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் இன்று பங்கேற்றிருந்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்...

Read more
வாகரையில் பொலிஸார் அராஜகம்

வாகரை கதிரவெளி பகுதியில் பொலிஸாரின் தடையினையும் மீறிய வகையில் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது. கதிரவெளி வைத்தியசாலை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்றைய...

Read more
வெள்ளவத்தையில் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு

யுத்த மோதல்களில் முக்கியமான இடமாக விளங்கிய முள்ளிவாய்க்கால் நினைவாக இன்று (18) காலை வெள்ளவத்தை கடற்கரையில் ஒரு குழுவினர் நினைவேந்தல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த இடத்திற்கு...

Read more
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்ட்டிப்பு

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு...

Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வர்த்தக நிலையங்கள் பூட்டு

முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது....

Read more
இரண்டு மாதங்களில் மின் கட்டணத்தில் மாற்றம்?

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

Read more
Page 1 of 4602 1 2 4,602

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist