தமது உறவுகளை நினைவேந்தும் நிலைமைகளில் நிதானத்தோடும் தார்மீகத்தோடும் அணுகும்படி பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டளையிட வேண்டுமென என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம்...
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக கொடிச்சீலை நேற்று யாழில் இருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி...
Read moreநாட்டின் பொருளாதார வீழ்ச்சியில் சிலர் அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சி செய்வதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர்...
Read moreபொதுஜன பெரமுனவுக்கு மக்கள் ஆணை இல்லை என்பதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை தொடர்பில் அறியாமையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின்...
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி...
Read moreபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்திற்கு எதிராக கம்பெனிகள் மேற்கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு முகம்கொடுக்கத் தயாரென நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன்...
Read moreதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். தெற்கு...
Read moreபாலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பாலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....
Read moreஇந்தியாவின் மும்பை நகரில் விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், மும்பை நகரில் வீசிய பலத்த காற்றினால் இந்த விளம்பர...
Read moreசப்ரகமுவ மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இன்று காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கு...
Read moreஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா...
Read more© 2021 Athavan Media, All rights reserved.