கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரின் துப்பாக்கி வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும் முனையத்தில் இன்று கடமையில்...
Read moreபுனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....
Read moreவடக்கு லண்டனின் ஹைனோல்ட் (Hainault) சுரங்க ரயில் நிலையம் அருகே கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கூரிய ஆயுதம் ஏந்தியதாகக் கூறப்படும் ஒரு நபர், வீடொன்றின்...
Read moreஜூன் மாதம் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ண தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரோஹித் சர்மா, யஷஸ்வி...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் தொழிலாளர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் உழைப்பாளர்களாக அன்றி தாங்கள்...
Read moreவவுனியா கணேசபுரத்தில் உள்ள வீடொன்றுக்குள் எட்டு அடி நீளமான முதலையொன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து வீட்டின் உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு...
Read more"காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்" என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பைப் போற்றிப்பாடுவார். தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி...
Read moreசிறார்களுக்கு உடலியல் ரீதியான தண்டனைகளை விதிப்பதை தடை செய்வதற்காக தண்டனைச் சட்ட கோவை மற்றும் குற்றவியல் வழக்குச் சட்டங்களை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெற்றோர்கள்,...
Read moreபிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையே மட்டக்களப்பில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்ட மக்கள்...
Read moreகொஹுவல பகுதியில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவரை மர்மமான முறையில் படுகொலை செய்து சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை, களுபோவில வீதியில் வசித்து...
Read moreஅடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 15 பேர் கொண்ட அணிக்கு எய்டன் மார்க்ரம்...
Read more2024ஆம் ஆண்டுக்கான ஆசிய பிரிவு ரக்பி சாம்பியன்ஷிப் இன்று இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. 11 வருடங்களின் பின்னரே சர்வதேச ரக்பி போட்டியொன்று இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இப் போட்டியில் இந்தியா,...
Read more© 2021 Athavan Media, All rights reserved.