NEWSFLASH
Next
Prev
முடிவுக்கு வரும் இஸ்ரேலுடனான உறவு! கொலம்பியா அறிவிப்பு
இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்!
லோட்டஸ் வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிப்பு!
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்!
புதிய ஆளுநர்கள் சத்தியப்பிரமாணம்!
யாழ்-புங்குடுதீவு:தொடர்ந்தும் மீட்கப்படும் மனித எச்சங்கள்
பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!
சம்பளத்தை அதிகரிக்க முடியாது : பெருந்தோட்ட கம்பனிகள் நீதிமன்றை அணுக முடிவு!

வவுனியா பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

வவுனியா பல்கலைக்கழக ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் இன்று ஈடுபட்டதோடு பல்கலைக்கழக நுழைவாயில் அருகே  கவனயீர்ப்புப்  போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர். நாடாளாவிய ரீதியில் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை...

Read more

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

பிரித்தானியாவில் கைது செய்யப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள்!

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்பும் நடவடிக்கைகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக புகலிடக்கோரிக்கையாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், புகலிடக்கோரிக்கையாளர்களுடன் முதலாவது விமானம் ஜூலை மாதம்...

Read more
முடிவுக்கு வரும் இஸ்ரேலுடனான உறவு! கொலம்பியா அறிவிப்பு

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) அறித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் பொகோட்டாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...

Read more
சூடானில் நீடிக்கும் பஞ்சம் : மண்ணை உண்ணும் மக்கள்!

சூடானில் பசி, பட்டினியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே உள்நாட்டு போர்...

Read more
இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர்...

Read more
பஸ் கட்டணத்தில் திருத்தம் இல்லை : தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

எரிபொருள் விலைத் திருத்தத்திற்கேற்ப பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளதிருக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி எரிபொருளன் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படமாட்டாது என...

Read more
எல்ல, கரந்தகொல்ல மண்சரிவு அபாயத்தை கட்டுப்படுத்த முடியும்!

"பதுளை - எல்ல, கரந்தகொல்ல மண்சரிவு அபாயத்தை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்த முடியும்" என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார்....

Read more
சீனாவில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தெற்கு சீனாவின் குவாங்டொங்கிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. கன மழை காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டொங்கிலுள்ள அதிவேக...

Read more
இந்திய உயர்ஸ்தானிகர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம்!

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் விசேட அழைப்பின் பேரில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (01) ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம்...

Read more
விஜய் படத்தில் பாடல் பாடிய பாடகி காலமானார்.

பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவில் கால் பதித்த பிரபல பிண்ணனி பாடகி உமா ரமணன் காலமானார். குடந்த சில மாதங்களாக உடல்...

Read more
லோட்டஸ் வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிப்பு!

அரசாங்க நிர்வாக அதிகாரிகளின் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கின்ற போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை...

Read more
Page 1 of 4547 1 2 4,547

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist