இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக...
Read moreமன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...
Read moreசுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. சுற்றுலா...
Read moreதலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் தொடர் ஓட்ட முறையில் நீத்தி கடந்து 12 நீச்சல் வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். இலங்கை...
Read moreஅம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகள் கடற்கரை பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள்...
Read moreயாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன்...
Read moreமட்டக்களப்பு சத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றிலிருந்து மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த ஆற்றில், மீன்பிடியில்...
Read moreபாணந்துறையில் இடம்பெற்ற இசை நிகழ்சியொன்றில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (05) அதிகாலை பதிவாகியுள்ளது. இசை நிகழ்ச்சியில் இரு இளைஞர்களுக்கு இடையில்...
Read moreபிரேசிலில் பெய்து வரும் வரலாறு காணாத மழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ரியோ கிராண்டே டூ சுலில் (Rio Grande do Sul)...
Read moreபிரேசிலை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 74 பேர் காணாமல் போயுள்ளனர். 80 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள...
Read moreமராட்டிய மாநிலத்தில் கட்சிரோலி என்ற பகுதிளில் பர்சேவாடா எனும் குக்கிராமத்தில் பழங்குடியின பெண்கள் 2 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். ஜம்னி தெலமி (வயது 52), தேவு...
Read moreஇலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்புச்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.