முப்பதையும் தாண்டவில்லை அதற்குள் முதிர்தோற்றம் என்ற இந்தப் பிரச்சினை ஏராளமானவர்களுக்கு உண்டு. நீடித்த இளமையைப் பெற்றுக்கொள்ள பழங்காலத்தில் தவம் செய்து வரம் பெற்ற கதைகளும் உண்டு. உண்மைதான் தவம் மூலம் நீடித்த இளமையெனும் வரம் கண்டிப்பாக கிடைக்கும் காரணம் மன அமைதி, ஒருநிலை. இந்த காலத்தில் தவம் எல்லாம் எட...
தியானம் மனதுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பதுடன் தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் மனதை தெளிவு பெற செய்கின்றது. காலை எழுந்தவுடன் அவசரமாக கிளம்பி வேலைக்கு செல்பவர்கள் மனதில் அன்றைய நாளில் செய்ய வேண்டிய பணிகள் பற்றிய சிந்தனைகள் நிழலாடும். பெண்கள் என்றால் வீட்டு வேலையை முடித்துவிட்டு அலுவலகத்துக்கு ...
உங்களுக்குள் பயணித்து நீங்கள் யார் என்பதை உணரச் செய்வதே தியானத்தின் நோக்கமாகும், புதிதாக தியானம் செய்ய ஆரம்பிப்பவர்கள் கவனிக்க வேண்டிய சில விடயங்கள். உங்களுக்கு ஏற்ற நேரத்தைத் தெரிவு செய்யுங்கள். நேரம் இல்லை என்பவர்கள் வழக்கமாக எழும் நேரத்தைவிட அரைமணி நேரம் முன்னதாக எழ முயற்சிக்கலாம். காலைத் தியானத்த...
தியானம் என்பது மனிதனை மலரைபோல் மென்மையாகவும் சிங்கத்தை போல் கம்பீரமாகவும் சூரியனை போல் பிரகாசமாகவும் வைத்திருக்கும் அவ்வாறான தியனம் செய்வதற்கன படிமுறைகளை பார்க்கலாம்: உங்களுக்கு பிடித்த தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தெரிவு செய்யுங்கள் ( உதாரணமாக காலை ...
தினமும் சில நிமிடங்களையாவது தியானம் செய்வதற்கு ஒதுக்க வேண்டும். அது மனதை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். அதன் மூலம் உடல் ரீதியான சில நோய்களை தவிர்க்கலாம். மேலும் தியானம் சுய விழிப்புணர்வை ஏற்படுத்தும். மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதனை கட்டுப்படுத்துவதற்கு ஆழ்ந்த கவனம் செலுத்...
தியானம் செய்வதால் கவலை, பயம், கோபம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. இப்போது எளிய முறையில் தியானம் பயிற்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். * உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். * தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்...
சென்னை மெரினா ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று இரவு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்மூடி தியானம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியானம் இருந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் புரட்சி தலைவி, அம்மா நினைவிடத்திற்கு வந்து, அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்...
தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே உண்டு. அந்த எண்ணத்தை செயல்வடிகவமாக்குவதற்கான வழிகள் தெரியாமல் திண்டாடுபவர்களே பலர். குவலையை விடுங்கள். எளிய முறையில் தியானம் எப்படி செய்ய வேண்டும் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம். 1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வம...
வேகமாக ஓடும் இன்றைய கால கட்டத்தில் மனிதனுக்கு ஓய்வு என்பதும் மிகவும் முக்கியமாகும். அந்தவகையில், யோகா, தியானம் போன்றவற்றினூடாக மனிதன் தன்னுடைய உடலுக்கு மட்டுமன்றி உள்ளத்திற்கும் ஒரு ஓய்வை வழங்க வேண்டும் 1. தியானம் செய்வதால் உடலும், மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். சந்தோசத்துடனும், ஆரோக்கியத்துடனும், இ...
பிருகு முனிவரிடம் சோமகாந்த அரசன் விநாயகர் மந்திர உபதேசம் பெற்று வேண்டிட, குஷ்ட நோய் தீரப் பெற்றான். கற்கன் என்ற அரச குமாரனும் முத்கல முனிவரால் விநாயக மந்திர உபதேசம் பெற்று, நோய் தீரப் பெற்றான். திருவானைக்காவலில் கவிகாளமேகம் விநாயகரைப் பாடும் போது ‘ஏரானைக் காவலில் உறை, என் ஆனைக் கன்று அதனைப் போற...
கிழக்குத் அல்லது வடக்குத் திசையை நோக்கித் தியானம், பூஜை செய்வது சாஸ்திரப் பிரமாணங்கள் உண்டு. மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேர் கிழக்குத் திசையை நோக்கித்தான் இருந்தது. அவனுக்கு வெற்றியும் கிடைத்தது. ரிஷிகள் பலர் வடக்குத் திசையை நோக்கித் தவம் இருந்தார்கள் என்று நாம் படித்திருக்கிறோம். இயமலை வடக்கில் உள்...
இந்துக்களின் வழிபாட்டில் நெருப்பு ஒரு முக்கிய இடம் வகுக்கிறது. நெருப்பு மிகச் சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம். அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிரு...
வாழ்க்கையில் மனிதனுக்கு அவசியமான பயிற்சியை தருவது தியானம். தியானம் செய்வதால் உடலும், மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கு தியானம் உதவும் என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. பழங்காலத்திலேயே முனிவர்களும், துறவிகளும் தியானம் கடைப்பிடித்ததற்கான சான்...
வாசுதேவ மைந்தன் ஸ்ரீ வசுதேவக் கிருஷ்ணனின் ஆன்மீக கேள்விகளும் பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து கிருஷ்ணனைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 1. கிருஷ்ணருக்குரிய துவாதச (12 எழுத்து) மந்திரம் ஓம் நமோ பகவதே வாசுதேவாய( ஓம் என்பது ஒரே எழுத்து) 2. கிருஷ்ணர் உபதேசித்த கீதைக்குரிய கோயில் எங்குள்ளத...
வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு புகழ் பெற்ற நாடு நம் இந்தியா. இந்த நாடு முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் எண்ணற்ற இந்து கோவில்கள் உள்ளது. பெரும்பாலான மக்கள் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக கோவில்களுக்கு வருகை தருகிறார்கள். இருப்பினும், வெகு சிலரே கோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியி...
இவற்றுக்குச் சாஸ்திரப் பிரமாணங்கள் உண்டு. மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேர் கிழக்குத் திசையை நோக்கித்தான் இருந்தது. அவனுக்கு வெற்றியும் கிடைத்தது. ரிஷிகள் பலர் வடக்குத் திசையை நோக்கித் தவம் இருந்தார்கள் என்று நாம் படித்திருக்கிறோம். இயமலை வடக்கில் உள்ளது. எண்ணற்ற முனிவர்கள் தவம் செய்த இமயமலை இருக்கு...
கார்த்திகை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நா...
இறைவனின் இன்னொரு பக்கம்தான் மனிதன் அல்லது மனிதனின் மருபக்கமாக இருக்கும் இறைவனை தெளிவு படுத்துவதுதான் ‘வேதாத்திரியம்’ தவம் செய்வதற்கு பிரம்மச்சரியம் அவசியம் எனபதை மாற்றி ஒருவனுக்கு உடலும் உயிரும் இருந்தால் மட்டும் போதும் என்பதை போதிப்பது வேதாத்திரியம் பக்தி எதையும் எடைபோடாது ஆனால் ஞானம் எத...
சைவத்திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக விளங்கும் திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகும். இது ஒன்பது ஆகமங்களின் கருத்தை ஒன்பது தந்திரங்களில் விளக்குகிறது. இதில் மூன்றாம் தந்திரம் விராகமத்தின் சாரம் ஆகும். மூன்றாம் தந்திரத்தில் முதலாவதாக இருப்பது அட்டாங்க யோகம் ஆகும். பெயர்க் காரணம் அட்டம் என்றால் எட்டு எ...