தமிழ்த் தலைமைகள் பிளவுபடாத சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவலுடனான நேற்றைய சந்திப்பு தொடர்பில்...
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி...
Read moreமுல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை 04 ஆம் திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான...
Read moreநாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விற்பனை செய்யப்படும் 11 வகையான அத்தியாவசிய பொருட்களின் வரையறுக்கப்பட்ட சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது....
Read moreஜக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க கட்சியின் நுவரெலியா மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மயந்த...
Read moreநிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோட்டை பொலிசார் விசாரணைகளை...
Read moreக.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரண்டு மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில் உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்து நேற்று இரவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகக்...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். போராட்டமானது திருநெல்வேலி சந்திவரை பேரணியாக சென்று பல்கலைக்கழகத்தை...
Read moreஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தெரிவித்துள்ளார். விளையாட்டு...
Read moreஇந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுமானால் 2025ஆம் ஆண்டின் புதிய பாரத பிரதமராக அமித்ஷா பதவியேற்பார் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வீர மரணமடைந்துவிட்டார்கள் என்பதை...
Read moreஅரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
Read more© 2021 Athavan Media, All rights reserved.