NEWSFLASH
Next
Prev
264 புதிய தொழுநோயாளிகள் அடையாளம் – விசேட அறிவிப்பு!
நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையினை நீடித்தது இந்தியா!
பொருளாதார மாற்ற சட்டமூலத்திற்கு அங்கீகாரம்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் “ஆக்னஸ் காலமர்ட்” பங்கேற்பு!
அரசாங்கம் வழங்கிய அரிசியை உட்கொண்டு ஏழு கோழிகள் உயிரிழப்பு!
கெஹலிய ரம்புக்வெல்லவின் விசாரணைக்கு திகதி அறிவிப்பு!
இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டி தொடர்பில் வனிந்துவின் கருத்து!

பிரதானசெய்திகள்

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கடல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி...

Read more

Latest Post

கருத்து வேற்றுமைகளை தீர்க்க இலங்கையில் சீன நிறுவனத்தை நிறுவ அனுமதி!

பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மார்ச் 25ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குறித்த சட்டமூலத்தின் ஆரம்ப வரைவுக்கு கொள்கைரீதியாக...

Read more
ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டது!

கொரோனா காலப்பகுதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில்...

Read more
எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் அவதானம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

Read more
நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளால் சுற்றுலாப் பயணிகள் அச்சம்!

நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ள 1 இலட்சத்து 78 ஆயிரத்து 613 பேர் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா? என்பதை ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ்...

Read more
இறுதி யுத்தத்தின் கொடூரங்களை மறைப்பதே அரசின் நோக்கம் : அம்பிகா சற்குணநாதன்!

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற கொடூரங்கள் மற்றும் வன்முறையை நினைவுகூருவதை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்...

Read more
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையினை நீடித்தது இந்தியா!

இந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. "ஊபா" சட்டத்தின் கீழ், அதாவது, சட்டவிரோத நடவடிக்கைகள்...

Read more
பொருளாதார மாற்ற சட்டமூலத்திற்கு அங்கீகாரம்!

பொருளாதார மாற்ற சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த சட்டமூல ஆரம்ப வரைவுக்கு கொள்கை அளவில்...

Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் “ஆக்னஸ் காலமர்ட்” பங்கேற்பு!

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமர்ட் (Agnès Callamard) தனது முதலாவது தெற்காசிய பிராந்திய விஜயத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி...

Read more
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

பலஸ்தீன மக்களை நோக்கி இஸ்ரேல் முன்னெடுத்துள்ள கொடுரத் தாக்குதலை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு...

Read more
கோட்டா கோ கம தாக்குதல் – மஹிந்த உள்ளிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...

Read more
Page 1 of 4587 1 2 4,587

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist