NEWSFLASH
Next
Prev
மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதி நன்கொடை!
வித்யா கொலை வழக்கு – ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவில் இருந்து ஒருவர் விலகல்!
இஸ்ரேலின் தரைவழிப் படையெடுப்பு : ஐ.நா செயலாளர் கடும் எச்சரிக்கை!
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டம் இன்று!
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “மன்னா ரமேஷ்” நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!
தேர்தலைத் தடுக்க ஜனாதிபதியால் முடியாது : நளின் பண்டார!
உறுப்பினர்களின் வெளியேற்றமே சுதந்திரக் கட்சியின் நெருக்கடிக்கு காரணம் : அமைச்சர் சுசில்!

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

வவுனியாவில் 26 வயதுடைய இளைஞர் அதிரடிப்படையினரால் கைது!

வவுனியாவில் 5 கிலோகிராம் கஞ்சவுடன் நபர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை ஒன்றை...

Read more
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டம் இன்று!

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெறும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றது. மாநிலத்தின் 26 தொகுதிகளில் 25 தொகுதிகளில்...

Read more
சவுக்கு சங்கருக்கு தொடரும் நெருக்கடி : பொலிஸ் காவலில் விசாரிக்கத் தீர்மானம்!

நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சவுக்கு சங்கரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க பொலீசார் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சவுக்கு சங்கரை 5 நாள் காவலில்...

Read more
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “மன்னா ரமேஷ்” நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் 'மன்னா ரமேஷ்' எனப்படும் ரமேஷ் பிரியஜனக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட...

Read more
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒரு நபருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்தியா,...

Read more
சிரேஷ்ட அரச ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி உரிமம்!

60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது....

Read more
தேர்தலைத் தடுக்க ஜனாதிபதியால் முடியாது : நளின் பண்டார!

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தடுக்க முடியாது நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read more
உறுப்பினர்களின் வெளியேற்றமே சுதந்திரக் கட்சியின் நெருக்கடிக்கு காரணம் : அமைச்சர் சுசில்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த பலர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டமையினாலேயே இவ்வாறான நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more
நாடு தொடர்பாகச் சிந்தித்தே தீர்மானம் எடுப்போம் : பொதுஜன பெரமுன உறுதி!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுஜன பெரமுன நாடு தொடர்பாக சிந்தித்தே தீர்மானம் மேற்கொள்ளுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...

Read more
கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

தரமற்ற ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது இது...

Read more
Page 1 of 4561 1 2 4,561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist