NEWSFLASH
Next
Prev
கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!
தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற யானையைப் பார்த்த குருடர்கள்? நிலாந்தன்.
தயாசிறி ஜயசேகர கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை – மைத்திரி
திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் : தீர்வு வழங்கப்படும் என்கிறார் டக்ளஸ்
கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது!
யாழில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை!
குழந்தைகுளுக்கு வழங்கும் பொம்மையில் உயிராபத்து
குழந்யையை பிரசவித்த 15 வயது சிறுமி : அநாதரவாய் விட்டுச்சென்ற கொடூரம்

மீண்டும் பிற்போடப்பட்ட காங்கேசன்துறை-நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையினை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள்...

Read more

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

யாழ்-நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ...

Read more
கைவிடப்பட்ட மகாவலித்திட்டங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை : ஜனாதிபதி ரணில்!

2025ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3 சதவீதமாகஅதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது...

Read more
தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற யானையைப் பார்த்த குருடர்கள்? நிலாந்தன்.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை ஆதரிப்பவர்கள் மத்தியிலும் எதிர்ப்பவர்கள் மத்தியிலும் அந்த விடயம் தொடர்பாக பொருத்தமான விளக்கங்கள் உண்டா? அண்மைக் காலங்களில் ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள்,...

Read more
கிழக்கு மாகாணத்தில் குளிரூட்டப்பட்ட பேருந்து சேவைகள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்து வசதி கருதி குளிரூட்டப்பட்ட  பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் உத்தியோகபூர்வமாக குறித்த பேருந்து சேவை...

Read more
சாவகச்சேரியில் இடம்பெறவிருந்த மரக்கடத்தல் முறியடிப்பு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில்  இடம்பெறவிருந்த பாரிய மரக்கடத்தல் முயற்சி பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்று காலை சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த...

Read more
தயாசிறி ஜயசேகர கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை – மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார் செயற்குழு கூட்டத்தில் அவர் இதனை அறிவித்துள்ளார். இந்த நிலையில் கட்சியின்...

Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10.30 க்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் இடம்பெறவுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர் தவத்திரு அகத்தியர்...

Read more
பிரேஸிலில் வெள்ளத்தில் சிக்கி 136 பேர் உயிரிழப்பு!

பிரேசிலில் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிரேண்டே டூ சுல் (Rio...

Read more
யாழில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் வீடுகள் உடைப்பு, கால்நடை கடத்தல்கள், தலைக்கவசம் இன்றி பயணித்தல் ...

Read more
யாழில் பிறந்து 8 நாட்களே ஆன நிலையில் குழந்தை உயிரிழப்பு!

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இவ்விபத்து சம்பவித்துள்ள நிலையில் இது குறித்த மேலதிக...

Read more
Page 1 of 4578 1 2 4,578

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist