கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோ 760 கிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்....
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக கொடிச்சீலை நேற்று யாழில் இருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி...
Read moreதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார் அதன்படி இம்மாதம் 10...
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக கொடிச்சீலை நேற்று யாழில் இருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி...
Read moreமுள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, பொது மக்களுக்கு வழங்கிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை சம்பூர் பொலிஸ்...
Read moreமருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதற்கு விசேட ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான கொள்வனவு கோரிக்கை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு...
Read moreநாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை மற்றும் ஹப்புதளை, கண்டி மாவட்டத்தின் யடிநுவர மற்றும்...
Read moreதங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக 72 சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தங்களுக்கான 35,000 ரூபாய்...
Read moreபம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரியின் 98 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களின் 45 ஆவது பிறந்த தின ஒன்றுகூடல் நிகழ்வு டுபாய் நகரில் பிரமாண்டமான முறையில்...
Read moreயாழ்ப்பாணம், சாட்டி கடற்கரை பகுதியில் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreஆந்திர சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த தேர்தலில் தற்போதய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், முன்னாள் முதலமைச்சர்...
Read moreபாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது. இந்தநிலையில் விலை உயர்வை கண்டித்தும், மேல்தட்டு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.