NEWSFLASH
Next
Prev
வடமத்திய மாகாணசபை கட்டிடத் தொகுதி முற்றுகை – 22 பேர் கைது!
மின்சாரக் கட்டணக் குறைப்புத் தொடர்பாக விசேட பரிந்துரை!
வாக்காளர் பட்டியல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிப்பு!
மட்டக்களப்பு செங்கலடியில் விபத்து-ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!
பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்- வடமாகாண ஆளுநர்!
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம்!

ஆன்மீகம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை முன்னெடுப்பு!

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி 20 சாமியார்கள் யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்...

Read more

Latest Post

வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணி பகிஸ்கரிப்பு!

நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில்...

Read more
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தையொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹங்வெல்ல - ஜல்தர அரச...

Read more
மின்சாரக் கட்டணக் குறைப்புத் தொடர்பாக விசேட பரிந்துரை!

மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பது தொடர்பான துறைசார் மேற்பார்வைக்கு குழு பரிந்துரைத்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மின்சார...

Read more
மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் விசேட நடவடிக்கை!

பதுளை, எல்ல, கரந்தகொல்ல பிரதேசத்தில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தப் பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 10...

Read more
கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். நாடாளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை...

Read more
சிறுவர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனை : பெற்றோருக்கு பொலிஸார் எச்சரிக்கை!

சிறுவர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை வழங்குவது தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அவர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை வழங்குவதால் பல்வேறு வகையான பிரச்சினைகளை...

Read more
வாக்காளர் பட்டியல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12 மணி வரை ஆட்சேபனைகளை...

Read more
இஸ்ரேலில் அல்ஜசீராவுக்கு தடை !

இஸ்ரேலில், அல்ஜசீராவின் ஊடக பணிகளுக்கு, பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம் தடைவிதித்துள்ளது. இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டதால் ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல்...

Read more
வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில்...

Read more
மட்டக்களப்பு செங்கலடியில் விபத்து-ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று இன்று அதிகாலை செங்கலடி சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர்...

Read more
Page 1 of 4558 1 2 4,558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist