News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
  • ஊடகங்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை: அமில் பெரேரா எச்சரிக்கை
  • டெல்லியில் பன்றி காய்ச்சல் நோயால் 1,965 பேர் பாதிப்பு
  • சுகாதார அமைச்சு நோயாளர்களை உருவாக்குகின்ற அமைச்சாக இருக்க கூடாது: சமந்த ஆனந்த
  • கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. அரச காணிகள், தனியார் அபகரிப்பை தடுக்க மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும்: கலையரசன்

அரச காணிகள், தனியார் அபகரிப்பை தடுக்க மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும்: கலையரசன்

In இலங்கை     February 10, 2019 8:23 am GMT     0 Comments     1246     by : Yuganthini

மட்டக்களப்பு- நாவிதன்வெளிப் பிரதேசத்திலுள்ள அரச காணிகள் அபகரிக்கப்பட்டு தனியார் மயப்படுத்தப்படு வருகின்றது. இதனை மீட்டெடுக்க மக்கள் பிரதிநிதிகளான உறுப்பினர்கள் அனைவரும் முன்வரவேண்டுமென பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் 12 ஆவது கூட்டதொடர் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது

இதன்போது நாவிதன்வெளி பிரதேசத்தில் அரச காணிகள் அபகரிக்கப்பட்டு தனியார் மயப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் இனங்காணப்பட்ட அரச காணிகள் இல்லாத நிலை ஏற்படுமென பிரதேச சபையின் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அ.சுதர்சன் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

குறித்த கோரிக்கையையடுத்து தவிசாளர் பதில் தெரிவித்து பேசுகையில், “அரச காணிகள் தொடர்ச்சியாக கையகப்படுத்தப்பட்டு வந்தால் எதிர்காலத்தில் பொதுக் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான அரச காணிகள் இல்லாதநிலை உருவாகும்.

கடந்த காலங்களில் அரச காணிகளை கையகப்படுத்துவதற்கு  ஒருசில அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

ஆகையால் எதிர்காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது

எனவே நாவிதன்வெளி பிரதேசத்தில் அரச காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் நபர்களை மக்களின் பிரதிநிகளான பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களின்  துணையோடுமஅடையாளப்படுத்தி பிரதேச சபைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அதனூடாக அரச காணிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் எமது பணிகளை முனைப்புடனும், வினைத்திறனுடனும் எடுக்க அனைத்து உறுப்பினர்களும் முன்வரவேண்டும்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு  

    பன்முகத்தன்மை குறித்த அறிக்கையிடுவது தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு மட்டக்களப்பில்

  • மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு  

    பிரசித்திபெற்ற ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட இரதத்திற்கான தேர்முட்டிக

  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்  

    பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெ

  • பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் போராட்டம்  

    மட்டக்களப்பில் பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்தினரா

  • ஊடகவியலில் பன்மைத்துவ அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு!  

    மட்டக்களப்பில் ஊடகவியலில் பன்மைத்துவ அறிக்கையிடல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றுள


#Tags

  • Batticaloa
  • Kaalaiarasan
  • people
  • கலையரசன்
  • மக்கள்
  • மட்டக்களப்பு

உங்கள் கருத்துக்கள்Cancel

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன

    பிந்திய செய்திகள்
  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
    பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
    அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
    2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
    உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
    மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  • அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
    அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
  • ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
    ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
  • புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
    புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
  • நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி
    நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.