News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. உலகம்
  3. எத்தியோப்பியா-எரித்திரியா எல்லை திறப்பு விழா!

எத்தியோப்பியா-எரித்திரியா எல்லை திறப்பு விழா!

In உலகம்     September 12, 2018 10:22 am GMT     0 Comments     1497     by : Farwin Hanaa

எத்தியோப்பியா-எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான எல்லை இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தினை கட்டியெழுப்பும் பொருட்டு, நேற்று (செவ்வாய்க்கிழமை) எல்லைக்கட்டுப்பாடு நீக்கப்பட்டது எல்லைப்பகுதி திறக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்விற்கு எத்தியோப்பியா பிரதமர் அபி அஸ்மட், எரித்திரிய நாட்டு ஜனாதிபதி இசையாஸ் இஃப்வெர்கி ஆகிய இருவரும் கலந்துகொண்டு தமது நாட்டு உறவினை மேலும் மேம்படுத்தும் செயற்பாடுகளைப் பற்றி உரையாற்றியுள்ளனர்.

எத்தியோப்பிய தலைநகர் இட்டிஸ் அபபாவின் ஊடாக செங்கடல் துறைமுகத்தினை அடையும் குறுந்தூர வழியை எரித்திரியா நாட்டு மக்களுக்கு திறந்து விடுவதாகவும் எத்தியோப்பிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் புதுவருடத்தினை கோலாகலமாக இரு நாடுகளும் கொண்டாடப்போவதாகவும்  இரு நாடுகளுக்கும் இடையில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்றும் எத்தியோப்பிய பிரதமர் அபி அஸ்மட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவிற்கும் எரித்திரியாவிற்கும் இடையில் இரு தசாப்தங்களாக இடம்பெற்று வந்த போரில் கடந்த 1998 தொடக்கம் 2000 வரையான காலப்பகுதியில் மாத்திரம் இரு நாடுகளிலும் 80,000இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • எத்தியோப்பியா இராணுவ டிரக் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!  

    எத்தியோப்பியாவில் ராணுவ வாகனத்துடன் சிறிய ரக பேருந்து ஒன்று மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர். இன்று (ஞ

  • எத்தியோப்பியாவின் முதல் பெண் ஜனாதிபதி இன்று பதவியேற்பு!  

    எத்தியோப்பியாவின் முதல் பெண் ஜனாதிபதி இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதி முலடு

  • எத்தியோப்பிய அமைச்சர் பதவிகளில் சரிபாதி பெண்களுக்கு : பிரதமர் அதிரடி  

    எத்தியோப்பியாவின் பிரதமர் அபீ அஹ்மட் (Abiy Ahmed) அமைச்சு பதவிகளின் எண்ணிக்கையை 28 இலிருந்து 20 ஆகக்

  • ஐ.நா. தலைமையில் எதியோப்பியா-எரித்திரியா சமாதான ஒப்பந்தம்!  

    எதியோப்பியா-எரித்திரியா நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான ஒப்பந்தமொன்று ஐக்கிய நாட

  • எத்தியோப்பியா – எரித்திரியா போர் முடிவுக்கு வந்தது  

    எத்தியோப்பிய மற்றும் எரித்திரிய நாடுகளுக்கிடையிலான போர் முடிவுக்கு வந்து விட்டதென இரு நாட்டுத்தலைவர்


#Tags

  • 20 Years
  • Eritrea .border
  • Ethiopia
  • reopens
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.