NEWSFLASH
Next
Prev
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கத்தோலிக்கத் திருச்சபை காணி விவகாரம்!
ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையார்களைத் தடுத்து வைத்த பிரான்ஸ்!
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!
மே தினக் கொண்டாட்டம்: தீவிரமாகச் செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள்
மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்!
தமிழ்த் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த சிவில் சமூகம் தீர்மானம்!
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!
ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஆன்மீகம்

மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்!

புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....

Read more

Latest Post

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும்...

Read more
ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையார்களைத் தடுத்து வைத்த பிரான்ஸ்!

கடந்த வருடம் நாடு முழுவதும் உள்ள தடுப்பு முகாம்களில் 46,955 புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்துவைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. SOS Solidarity  மற்றும்  France Terre d'Asile ...

Read more
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!

போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளைப்  பெற்றுக் கொள்ளும் பயனாளிகளைக்  கண்டறிவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் அனைத்து மாவட்ட மற்றும்...

Read more
மே தினக் கொண்டாட்டம்: தீவிரமாகச் செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள்

சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாளிகாவத்தை...

Read more
மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்!

மே தினத்தை முன்னிட்டு இன்று விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை...

Read more
தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது! -பொலிஸ்மா அதிபர்

மே தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் 10,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்....

Read more
தமிழ்த் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த சிவில் சமூகம் தீர்மானம்!

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின்...

Read more
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்...

Read more
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

முல்லைத்தீவிலிருந்து 2 லொறிகளில் கால்நடைகளை கடத்திச்சென்ற 7 பேரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே...

Read more
நாடளாவிய ரீதியில் 943 குற்றவாளிகள் கைது!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட எழுபது இலட்சம் ரூபாய்  பெறுமதியான 1346 கிலோ பீடி இலைகளுடன் நான்கு நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கல்பிட்டி பொலிஸ்...

Read more
Page 1 of 4540 1 2 4,540

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist