50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை ப்ளூ டூத் ஸ்பீக்கருக்குள் (Blue tooth speaker) மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு...
Read moreபுனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....
Read moreடீசல் விலை குறைந்தாலும் பேருந்துக் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இது குறித்து கெமுனு விஜேரத்ன...
Read moreஇலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ...
Read moreமலை நாட்டு மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தன(Gayashan Nawananda) இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 31 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு மிகிந்து மாவத்தையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவித்து...
Read moreயாழ்ப்பாணம் நுணாவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு யாழ் நோக்கிப் பயணித்த வானொன்றே முன்னே...
Read more`அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்' என்னும் தொனிப்பொருளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தொழிலாளர் தின நிகழ்வு மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் இன்று காலை...
Read moreபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே...
Read moreபிரேஸிலில் கடந்த 4 மாதங்களில் மாத்திரம் 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10...
Read moreஇன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்தின் விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50...
Read more© 2021 Athavan Media, All rights reserved.