News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
  • வடக்கில் எதற்காக அனைத்துலக விமான நிலையம் – ரோஹித கேள்வி
  • ஈஃபிள் கோபுரம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்!
  • இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
  • கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. தாதியின் மரணத்திற்கு நீதி கோரி ஹற்றனில் கவனயீர்ப்பு போராட்டம்

தாதியின் மரணத்திற்கு நீதி கோரி ஹற்றனில் கவனயீர்ப்பு போராட்டம்

In இலங்கை     February 12, 2019 6:38 am GMT     0 Comments     1217     by : Risha

தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் தாதியின் மரணத்திற்கு நீதி விசாரணை கோரி ஹற்றனில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தை ஹற்றன் நீதிமன்ற நீதவானின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் ஹற்றன் நகரசபைக்கு முன்பாக நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போராட்டம் இடம்பெற்றது.

ஹற்றன் தனியார் வைத்தியசாலையொன்றில் பணியாற்றிவந்த பெண் தாதி கடந்த மாதம் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவர் உயிரிழப்பதற்கு முன்னர் தனது மரணத்திற்கு வைத்தியசாலையின் உரிமையாளரான வைத்தியரும் அவரது மனைவியுமே காரணம் என அவர் பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

ஆனால், குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. அத்துடன், பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணை முறையாக முன்னெடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தாதியின் மரணம் தொடர்பான வழக்கு இன்று ஹற்றன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த விசாரணை நீதியாக இடம்பெற்று குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மகளை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்  

    இந்திய வம்சாவளி சிறுமியை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்த

  • ரயிலில் மோதுண்டு இளைஞன் தற்கொலை  

    ‘உனைவிட்டு தொலைதூரம் செல்லப்போகிறேன்’ என நண்பருடன் அலைபேசியில் கதைத்தவாறு, ரயில் முன்பாக

  • புல்வாமா தாக்குதல் – பாகிஸ்தான் கொடியுடன் ‘லைட்டர்’ இலவசம்!  

    புனேயில் பாகிஸ்தான் கொடியை எரிக்க வசதியாக அனைவருக்கும் இலவசமாக லைட்டர் வழங்கப்பட்டுள்ளது. பிரபல தேசி

  • நடிகை யாசிகா தற்கொலை  

    விமல் நடித்த ‘மன்னார் வகையறா’ உட்பட ஒருசில படங்களில் துணை நடிகையாகவும் சில தொலைக்காட்சி

  • தாதியின் மரணம் குறித்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு  

    ஹற்றனில் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் தாதியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்


#Tags

  • Hutton
  • justice trial
  • Nurse
  • Suicide
  • தற்கொலை
  • தாதி
  • நீதி விசாரணை
  • ஹற்றன்

உங்கள் கருத்துக்கள்Cancel

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன

    பிந்திய செய்திகள்
  • டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
    டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
  • மாணவியை தண்டிப்பதாகக்கூறி ஆசிரியர் செய்த மோசமான செயல்
    மாணவியை தண்டிப்பதாகக்கூறி ஆசிரியர் செய்த மோசமான செயல்
  • ஈஃபிள் கோபுரம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்!
    ஈஃபிள் கோபுரம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்!
  • இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
    இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
  • கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு
    கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு
  • கல்கரியில் வெடிப்புச் சம்பவம் பல வீடுகள் சேதம்!
    கல்கரியில் வெடிப்புச் சம்பவம் பல வீடுகள் சேதம்!
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • வின்னிபெக் தீ விபத்து – அதிஸ்டவசமாக தப்பிய குடியிருப்பாளர்கள்!
    வின்னிபெக் தீ விபத்து – அதிஸ்டவசமாக தப்பிய குடியிருப்பாளர்கள்!
  • கீரிமலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    கீரிமலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • பாரிய போராட்டத்துக்கு தயாராகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
    பாரிய போராட்டத்துக்கு தயாராகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.