News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
  • வடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு
  • கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
  • மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
  • பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
  1. முகப்பு
  2. ஆன்மீகம்
  3. நல்லூர் மகோற்சவம்: தங்க மயிலேறி உலாவந்தார் முருகப்பெருமான்

நல்லூர் மகோற்சவம்: தங்க மயிலேறி உலாவந்தார் முருகப்பெருமான்

In ஆன்மீகம்     September 4, 2018 4:00 am GMT     0 Comments     3051     by : Varshini

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆம் நாள் திருவிழா, பெருமளவான பக்தர்கள் புடைசூழ மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இத்திருவிழாவில் முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்திலும் வள்ளி – தெய்வானை மயில் வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்

கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இத்திருவிழாவில் சுமார் ஒரு இலட்சம் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது ஆதவனின் விசேட செய்தியாளர் குறிப்பிட்டார்.

மகோற்சவ காலத்தில் நல்லூர் திருவிழா குறித்த முழுமையான தொகுப்பை, தினமும் இரவு 8.30இற்கு ஆதவன் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பூங்காவனத் திருவிழாவில் நல்லூரானுக்கு திருக்கல்யாணம்!  

    வரலாற்றுப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் எம்பெருமான் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் இடம்

  • நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவு  

    வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடைந்தது

  • நல்லூர் மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா!  

    வரலாற்றுப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதிநாள் நிகழ்வான தீர்த்தத் திருவிழா இன்

  • குதிரை வாகனத்தில் நல்லூரான் பவனி: இன்று சப்பரத் திருவிழா  

    வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா மிகவும் சிறப்ப

  • நல்லூர் மகோற்சவத்தின் மாம்பழத் திருவிழா  

    வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்று (


#Tags

  • nallur 2018
  • nallur festival
  • Nallur Kandaswamy temple
  • நல்லூர் மகோற்சவம்
  • முருகப்பெருமான்
    பிந்திய செய்திகள்
  • பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
    பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
  • கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
    கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
  • மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
    மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
  • பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
    பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
  • டுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு
    டுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு
  • இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்!
    இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்!
  • பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்
    பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்
  • பிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்
    பிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்
  • ரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்
    ரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • பாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு
    பாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.